BREAKING NEWS
- பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு…!
- தமிழக வெற்றிக் கழக செயற்குழு கூட்டம்- விஜய் தலைமையில் ஜூலை 4-ம் தேதி நடக்கிறது…!
- பாஜகவின் ஆக்டோபஸ் பிடியில் அதிமுக…- திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் ” சுளீர் ” பேட்டி..!
- திருச்சி, ஸ்ரீரங்கத்தில் காணாமல் போன சிறுவன் கொள்ளிடம் ஆற்றில் சடலமாக மீட்பு..!
- வானிகர் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவன லோகோ அறிமுக விழா ! தமிழக தொழில்நுட்ப கல்வித்துறை ஆணையர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டார் !
- திருச்சி,சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் உண்டியல் திறப்பு..!- ரூ. 91 லட்சம் பணம், கிலோக்கணக்கில் தங்க, வெள்ளி நகைகள் காணிக்கை…
- திருச்சி அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்டது வலுவிழந்த பாலம்..!- மக்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்காமல் கடமைக்கு ஆய்வு செய்த அதிகாரிகளால் கிராமத்தினர் ஆத்திரம்…
- திருச்சி, தென்னூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்…- வியாபாரிகள்-மாநகராட்சி அதிகாரிகள் வாக்குவாதம்..!
- நாளை பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்…- பதிவுத்துறை அறிவிப்பு..!
- திருச்சி ஸ்ரீரங்கத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 5000 சதுரடி இடத்தை வளைத்துப்போட முயற்சி ! பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டம்
அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற சுமார் 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பிஇ மற்றும் பிடெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சுமார் 2 லட்சம் உள்ளன. இந்த சூழலில் பொறியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் (2025-2026) சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த மே 7-ம் தேதி…
Read More...
தமிழக வெற்றிக் கழக செயற்குழு கூட்டம்- விஜய் தலைமையில் ஜூலை 4-ம் தேதி நடக்கிறது…!
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கிறது. இந்த தேர்தலில் முதல் முறையாக களம் காண இருக்கும் தமிழக வெற்றிக்கழகம் வெற்றிக்கான வியூகத்தை அமைத்து வருகிறது. தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கும் மக்கள் சந்திப்பு திட்டம் ஜூலைக்கு பிறகு நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.தற்போது அந்த முடிவை மாற்றியமைத்து…
Read More...
பாஜகவின் ஆக்டோபஸ் பிடியில் அதிமுக…- திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் ” சுளீர் ” பேட்டி..!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாநிலக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது.,
ஜூலை 9ம் தேதி பாஜக அரசை கண்டித்து அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. மக்கள் நலன் சார்ந்த இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு மக்கள் முழு ஆதரவை தர வேண்டும்.…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு…!
அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற சுமார் 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பிஇ மற்றும் பிடெக்…
Sports
Technology
Culture
Other News
திருச்சியில் பலத்த மழை: துறையூர் அருகே இடி விழுந்ததில் சேதமடைந்த கோவில் கோபுரம்…! (வீடியோ…
திருச்சி புறநகர் மற்றும் மாநகர பகுதிகளில் நேற்று( மே 17) இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. துறையூர் பகுதியிலும் இடி, மின்னல் சூறாவளி…
Read More...
Read More...
திருச்சி மாநகர பகுதிகளில் நாளை(மே 19) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு…!
பராமரிப்பு பணிகள் காரணமாக மாநகரின் சில பகுதிகளில் நாளை (19.05.2025) திங்கட்கிழமை 2 மணி நேரம் மின்சாரம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...
Read More...
“நீட்” தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம்…!
"நீட்" தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதே தடை உத்தரவை மத்திய பிரதேச உயர்நீதிமன்றமும்…
Read More...
Read More...
காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி முசிறி டிஎஸ்பி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற தந்தையால்…
திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன் (40). இவரது மனைவி தேன்மொழி. இவர்களது மகள் தனுஷ்யா (17).…
Read More...
Read More...
திருச்சியில் பரபரப்பு: தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்க வந்த ரவுடியை சுற்றி வளைத்து கைது செய்த…
திருச்சி, திருவானைக்காவல், மேலகொண்டையம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் ரங்கா என்கிற ரங்கநாதன் ( 32). பிரபல ரவுடியான…
Read More...
Read More...
குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தும் நபருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை…!
குடிபோதையில் வாகனம் ஓட்டி ஒருவர் உயிரிழப்பை ஏற்படுத்தினால், பாரதிய நியாய சங்ஹிதா பிரிவு 105(2)ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று…
Read More...
Read More...
நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் இன்று( மே 17) முதல் மீண்டும் தொடக்கம்- * பெங்களூரு –…
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் தொடர் இன்று (மே 17) மீண்டும் தொடங்குகிறது. இதற்காக திருத்தி…
Read More...
Read More...
Latest Videos