Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி-கரூர் சாலையில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை- துரை வைகோ எம்.பி…!

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இன்று( ஜூன் 20) திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திருச்சி- சென்னை பைபாஸ் ரோடு சஞ்சீவி நகர் பகுதியில் ரயில்வே சுரங்க பாதை அமைக்க மக்கள் கோரிக்கை வைத்தனர். ரயில்வே துறை அதிகாரிகளிடம் பேசி அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. திருவெறும்பூர், மஞ்சத்திடல்  அருகே ரயில்வே மேம்பால…
Read More...

20 ஆண்டு கனவு நனவானது: துறையூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி…! * காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ,மாணவிகள் நலன் கருதி துறையூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது துறையூர் மக்களின் 20 ஆண்டுகால கனவாகும். இதனை நிறைவேற்றும் விதமாக துறையூரில் கட்டப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை இன்று ( ஜூன் 20) தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச்…
Read More...

ஆசை வார்த்தை கூறிய பெண்களிடம் ரூ.10 லட்சம், 20 பவுன் நகையை இழந்தவர் போலீசில் புகார்- 3 பேர் மீது வழக்கு…!

திருச்சியை அடுத்த நொச்சியம் மாதவப் பெருமாள் கோவில் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது40). இவரிடம் சேலம் மாவட்டம் சமத் காலனி பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதி மற்றும் ஒரு பெண் அறிமுகமாகி நாங்கள் ஆன்லைன் வர்த்தகம் செய்கிறோம் அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினர். இதனை நம்பிய விஜயகுமார் கடந்த 2023ம் ஆண்டு…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி-கரூர் சாலையில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை- துரை வைகோ எம்.பி…!

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இன்று( ஜூன் 20) திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்…

Other News

ரூ.17 கோடி மோசடி செய்ததாக சகோதரி புகார்: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன்…

சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின்பேரில், அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது…
Read More...

ஓய்வூதிய பணப்பயன்கள் வழங்க கோரி பாரதிதாசன் பல்கலை. ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்…!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பயன்கள் வழங்கப்படாததைக் கண்டித்தும், விரைந்து வழங்ககோரியும்…
Read More...

கீழடியில் அகழாய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் திடீர் மாற்றம்…!

சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த 2013 முதல் 2016 வரை மத்திய அரசு சார்பில் முதல் 2 கட்ட அகழாய்வு நடத்தப்பட்டது. இந்த அகழாய்வானது,…
Read More...

திருச்சி, வயலூர் சாலையில் சுற்றித் திரியும் தெரு நாய்களால் வாகன ஓட்டிகள் கடும் அவதி- * மாநகராட்சி…

திருச்சியில் உள்ள மிக முக்கியமான சாலைகளில் ஒன்று வயலூர் சாலை. இங்குதான் பிரபலமான முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும்…
Read More...

திருச்சி தில்லை மெடிக்கல் சென்டர் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக் சார்பில் இலவச மருத்துவ முகாம்…!

திருச்சி, வயலூர் ரோடு, சீனிவாச நகர் தில்லை மெடிக்கல் சென்டர் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக் மற்றும் வாசன் சிட்டி நலச்சங்கம், வாசன் வேலி மக்கள்…
Read More...

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனைக்…

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவை மாணவர்களுக்கு முழுமையாக…
Read More...

கொரோனா பரவல் அதிகரிப்பு: தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஊரடங்கா?* அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா தொற்று, பெருந்தொற்றாக மாறி உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்