BREAKING NEWS
- அதிமுக-பாஜக பொருந்தாத கூட்டணி, இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை- அமைச்சர் கே.என்.நேரு..!
- திருச்சி மாவட்டம், தொட்டியம் மத்திய கூட்டுறவு வங்கியில் பல லட்சம் முறைகேடு? -அதிகாரிகள் நேரில் விசாரணை…! (வீடியோ இணைப்பு)
- துறையூரில் ரூ.108 கோடி மதிப்பிலான காவிரி கூட்டு குடிநீர் திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்…!
- கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறையினர் விடுப்பு எடுத்து போராட்டம்…!
- திருப்பூரில் பயங்கரம்: இந்து முன்னணி நிர்வாகி வெட்டிக்கொலை…!
- விண்வெளி வீரர்கள் 4 பேருடன் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் திட்டமிட்டபடி இன்று( ஜூன் 25) புறப்பட்டது…!
- திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் மினி பேருந்து வசதியை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
- திருச்சி மாவட்ட கலெக்டராக வே.சரவணன் ஐஏஎஸ் பொறுப்பேற்பு…!
- திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம்: 400 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!
- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 5 பேர் ஆஜராக கோர்ட் உத்தரவு…!
திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய தொகுதிகளின் பாக நிலை முகவர்கள் கூட்டம் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கழக முதன்மைச் செயலாளர், அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு சிறப்புரை…
Read More...
திருச்சி மாவட்டம், தொட்டியம் மத்திய கூட்டுறவு வங்கியில் பல லட்சம் முறைகேடு? -அதிகாரிகள் நேரில் விசாரணை…! (வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், தொட்டியம் பேருந்து நிலையம் எதிரே திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் மேலாளராக ரவி என்பவரும், நகை மதிப்பீட்டாளராக பாஸ்கர் என்பவரும், அலுவலக உதவியாளராக ராஜபாண்டி என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், வாடிக்கையாளர் ஒருவர் வைப்பு தொகையிலிருந்து பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால்,…
Read More...
துறையூரில் ரூ.108 கோடி மதிப்பிலான காவிரி கூட்டு குடிநீர் திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்…!
திருச்சி மாவட்டம், துறையூரில் ரூ.108.90 கோடி மதிப்பில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் ரூ.11.25 கோடி மதிப்பில் துறையூர் அண்ணா பேருந்து நிலையம் புனரமைக்கும் பணி அடிக்கல் நாட்டு விழா ஆகியவை இன்று(25-06-2025) துறையூரில் நடைபெற்றன. விழாவில்
தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
அதிமுக-பாஜக பொருந்தாத கூட்டணி, இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை- அமைச்சர்…
திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய தொகுதிகளின் பாக நிலை…
Sports
Technology
Culture
Other News
பொது இடங்களில் முக கவசம் தேவையல்ல- சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்..!
கடந்த 2019ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை தமிழகத்தின் பரவலான தொற்று ஏற்படுத்திய கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் இருக்கிறது. ஆனாலும்…
Read More...
Read More...
ஒட்டுமொத்த சமூகத்திற்குமான தலைவர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்..!- அமைச்சர் அன்பில் மகேஷ்…
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350 -வது சதய விழா இன்று (மே.23 ) கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள், முத்தரையர்…
Read More...
Read More...
திருச்சி, சமயபுரம் அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களை மிரட்டி பணம் பறித்த 9 பேர் கொண்ட கும்பல்…
திருச்சி,சமயபுரம் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவரும் சூழலில் வெளி மாவட்ட…
Read More...
Read More...
திருச்சிக்கு நாளை( மே 23) வருகை தரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் கே.என்.நேரு…
திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட கழக செயலாளர் ந.தியாகராஜன் எம்.எல்.ஏ.ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள ஒரு…
Read More...
Read More...
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவு…!
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின்படி காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதம் திறந்துவிட வேண்டிய தண்ணீரை திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது.…
Read More...
Read More...
திருச்சி, பஞ்சப்பூர் பேருந்து நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்- அமைச்சர் கே.என்.நேரு…
திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மத்திய பாஜக அரசு…
Read More...
Read More...
பிரதமர் மோடி திறந்து வைத்த ஸ்ரீரங்கம் ரயில் நிலைய திறப்பு விழாவில் திமுக எம்எல்ஏ – பா.ஜ.க…
அம்ரித் பாரத்' திட்டத்தின்கீழ், இந்தியாவில் உள்ள 508 ரெயில் நிலையங்களை 24,470 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணிகள் ஓராண்டாக நடைபெற்று…
Read More...
Read More...
Latest Videos