BREAKING NEWS
- திருச்சியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் தாய்- மகள் படுகாயம்…!
- போதைப்பொருள் வழக்கு: ஸ்ரீகாந்த் கைதை தொடர்ந்து மற்றொரு பிரபல நடிகரும் சிக்குகிறார்…!
- சென்னை அண்ணா அறிவாலயத்தில் கனிமொழிக்கு தனி அறை: * இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
- திருச்சியில் இருந்து சார்ஜா, துபாய் செல்லும் விமானங்கள் திடீர் ரத்து- பயணிகள் அவதி…!
- முசிறி அருகே உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு வந்தபோது துயரம்: ஹோட்டல் மேலாளர் காவிரி ஆற்றில் மூழ்கி பலி…!
- துவாக்குடி அருகே லாரி-கார் பயங்கர மோதல்: கேரளாவைச் சேர்ந்த புது மாப்பிள்ளை பலி- இளம்பெண் படுகாயம்…!
- ஜூலை மாதம் 2,346 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
- திருப்பதியில் லட்டு வாங்க இனி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை- * புதிய வசதியை அறிமுகம் செய்தது தேவஸ்தானம்…!
- 6 முறை ஒத்தி வைக்கப்பட்ட விண்வெளி பயணத்திற்கு நாள் குறிச்சாச்சு…! * இந்திய வீரர் உட்பட 4 பேர் நாளை புறப்பாடு!
- திருச்சி புறநகர் பகுதிகளில் ஜூன் 26ம் தேதி மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு…!
திருச்சி, உறையூர் டாக்கர் ரோட்டில் தரைக்கடைகள் அமைந்துள்ளன.
இங்கு, அப்பகுதியில் உள்ள மக்கள் வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பொருட்களை வாங்கிச் செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று( ஜூன் 24) இருசக்கர வாகனத்தில் காய்கறி வாங்குவதற்காக பெண் ஒருவர் தனது 7 வயது மகளுடன் அங்கு வந்தார். காய்கறி வாங்கிக் கொண்டிருக்கும் போது சாலையோரம் உள்ள வேப்ப…
Read More...
போதைப்பொருள் வழக்கு: ஸ்ரீகாந்த் கைதை தொடர்ந்து மற்றொரு பிரபல நடிகரும் சிக்குகிறார்…!
கொகைன்' போதைப்பொருளை பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்ரீகாந்தை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். நடிகர் ஸ்ரீகாந்த் கலந்துகொண்ட பல விருந்து நிகழ்ச்சிகளில் இந்த போதைப்பொருள்…
Read More...
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கனிமொழிக்கு தனி அறை: * இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொடுக்கப்பட்டது போன்று அக்கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் கனிமொழிக்கும் தனியறை ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள அலுவலக அறையில் உள்ள இருக்கையில் கனிமொழியை அமர வைத்தார். அப்போது குறு,…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் தாய்- மகள் படுகாயம்…!
திருச்சி, உறையூர் டாக்கர் ரோட்டில் தரைக்கடைகள் அமைந்துள்ளன.
இங்கு, அப்பகுதியில் உள்ள மக்கள் வந்து தங்களுக்கு…
Sports
Technology
Culture
Other News
திருச்சி, எடமலைப்பட்டி புதூரில் சபல போலீஸ் சஸ்பெண்ட்..!
சமூகத்தில் நடக்கும் குற்ற செயல்களை தடுத்து, பொதுமக்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு அரணாக திகழ வேண்டியது காவல்துறையின் தலையாய கடமை.…
Read More...
Read More...
திருச்சியில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை குப்பை தொட்டியில் வீச்சு..!
திருச்சி, மேல சிந்தாமணியை சேர்ந்த தம்பதிக்கு ஏற்கனவே 12 வயதில் மகன் உள்ள நிலையில், இரண்டாவதாக அந்தப் பெண் கர்ப்பமானார்.நிறைமாத கர்ப்பிணியான…
Read More...
Read More...
டிரைவர் டீ குடிக்க கடைக்கு சென்றிருந்த நேரத்தில் பின்னோக்கி சென்ற கார் சாக்கடையில்…
திருச்சி, ஸ்ரீரங்கம் பஞ்சகரை சாலையில் காரை நிறுத்திவிட்டு அதன் டிரைவர் அருகில் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றார். சற்று நேரம் கழித்து வந்து…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் அரங்கநாதர், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில்களில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி…
இரண்டு நாள் பயணமாக சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று( மே 29) திருச்சி வந்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தனது குடும்பத்தினருடன் ஸ்ரீரங்கம்…
Read More...
Read More...
திருச்சியில் துயர சம்பவம்: வேலைக்கு செல்வதா?, மேல் படிப்பை தொடர்வதா? மன அழுத்தத்தில் தவித்த மாணவர்…
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வானதிராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விவேகானந்தன். இவரது மகன் அன்புமணி (வயது 24). இவர், திருச்சி மலைக்கோட்டை…
Read More...
Read More...
1500 பேருக்கு அசத்தலான அன்னதானம் ! திருச்சி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ்குமாரை…
திருச்சி, வரகனேரி பெரியார் நகரை சேர்ந்தவர் ஏ.வெங்கடேஷ்குமார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தீவீர ஆதரவாளரான இவர், திருச்சி தெற்கு…
Read More...
Read More...
உ.பி.யில் மின்வாரிய ஊழியர்கள் மீதான அடக்கு முறையை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம்…!
உத்தர பிரதேசத்தில், வாரணாசி மாவட்டத்தில் பொதுத்துறை நிறுவனமான மின் துறையை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதை எதிர்த்து கடந்த இரண்டு மாதமாக…
Read More...
Read More...
Latest Videos