Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் சிறுவன் உயிரிழப்பு: அண்ணாமலை கண்டனம்…!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாத காரணத்தால், மருத்துவ உதவி கிடைக்காமல் நான்கரை வயது சிறுவன் பிரஜன் உயிரிழந்த செய்தி மனதை உலுக்குகிறது. கடந்த 14.03.2026 அன்று சிறுவன் பிரஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்,…
Read More...

தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சால் சலசலப்பு…!

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு, சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரிப்பு போன்றவற்றை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று( மார்ச் 17) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில்…
Read More...

கியாஸ் சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம்- இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி…!

அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் பெட்ரோலிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. நம் நாட்டிலும் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் சப்ளை பாதித்துள்ளது. கியாஸ் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்கள், தனியார் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன. இந்தநிலையில் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கும்…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால்…

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி மாவட்டம், துறையூர் அருகே…

Other News

என்.டி.ஏ.மற்றும் ராமதாசுடன் கூட்டணி பேச்சு வார்த்தையா? -செங்கோட்டையன் பதில்…!

கோவை விமான நிலையத்தில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று( மார்ச் 16) நிருபர்களுக்கு பேட்டி…
Read More...

பிளஸ்-2 பொதுத்தேர்வு ரிசல்ட்: மே 8-ல் வெளியாகிறது…!

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இம்மாதம் மார்ச் 2-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. மொத்தம் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 மாணவ, மாணவிகள் இந்தத்…
Read More...

ஒடிசா மாநிலம், கட்டாக்கில் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் உயிரிழப்பு…!

ஒடிசா மாநிலம், கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
Read More...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஏப்ரல் 23-ல் வாக்குப்பதிவு; மே 4-ல் முடிவுகள் – அதிகாரப்பூர்வ …

234 பேரவை உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதம் 14- ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதேபோல், புதுச்சேரி,…
Read More...

கரூரில், கல்லூரி பேருந்து மீது சரக்கு ரெயில் மோதியது…-18 மாணவர்கள் படுகாயம்.!

கரூர் மாவட்டம், தாந்தோணி வட்டத்தில் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் இன்று( மார்ச் 14) மாலை கல்லூரி முடிந்து கல்லூரி…
Read More...

20 லிட்டர் குடிநீர் கேன் தரத்தை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கேன் குடிநீர் தரத்தை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு…
Read More...

விஜய் பையில் இருந்த கத்தரிக்கோல்- விமான நிலையத்தில் பரபரப்பு…!

சிபிஐ விசாரணைக்காக டெல்லி புறப்பட்ட விஜய்யின் பையில் கத்தரிக்கோல் இருந்ததால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் விவகாரத்தில் சிபிஐ…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்