Rock Fort Times
Online News

BREAKING NEWS

விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு விளக்கம்…!

நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது, விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படும் மொத்த தண்ணீரில் 23,913 கோடி கன மீட்டர் தண்ணீர் விவசாயத்திற்கு…
Read More...

புதிய எல்-2 வகை இரு சக்கர வாகனங்களில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம்- மத்திய அரசு முடிவு…!

புதிதாக இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு, வாகன உற்பத்தியாளர்கள் இரண்டு ஹெல்மெட்டுகளை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதுபோல ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதியை நடைமுறைப்படுத்த மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989ன் கீழ் முக்கிய மாற்றங்களை செய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும்…
Read More...

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தவர் உடலை வேறொரு குடும்பத்தினர் வாங்கி சென்றதால் பரபரப்பு… * வெளிநாட்டில் இருந்து வந்த மகன் தவிப்பு!

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், நாச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடமலை (வயது45). விவசாய தொழிலாளி. இவர் சிறுகாம்பூர் கிராமத்திற்கு வயல் வேலைக்கு சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை கூடத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு…

நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க…

Other News

எம்.ஆர்.பாளையம் அரசு வனவியல் விரிவாக்க மையத்தில் மாணவர்களுக்கு 10 நாட்கள் பயிற்சி…!

திருச்சி மாவட்டம், எம்.ஆர்.பாளையம் வனவியல் விரிவாக்க மையத்தில் சா.அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, தொழிற்கல்வி வேளாண் அறிவியல் பிரிவு…
Read More...

திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்: பூட்டப்பட்ட வீட்டின் பூட்டை அறுத்து நகை, பணம்…

திருச்சி மாநகராட்சி க்கு உட்பட்ட மேலசிந்தாமணி, பாலாஜி நகரை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் கீழப்புலிவார் ரோட்டில் வளையல், விளையாட்டு பொம்மைகள்,…
Read More...

நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா-2 படம் பார்க்கச் சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலி-…

நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா திரைப்படம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் வசூலை வாரி குவித்தது.…
Read More...

கூட்ட நெரிசலை தவிர்க்க காரைக்கால், தஞ்சாவூர், பெங்களூரு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு…!

கூட்ட நெரிசலை தவிர்க்க காரைக்கால், தஞ்சாவூர், பெங்களூரு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே…
Read More...

தமிழ்நாட்டில் சீமான் தலைமையில் இயங்கும் நாம் தமிழர் கட்சி பிரிவினைவாத இயக்கம்-ஐபிஎஸ் அதிகாரிகள்…

தமிழ்நாட்டில் சீமான் தலைமையில் இயங்கும் நாம் தமிழர் கட்சி, ஒரு பிரிவினைவாத இயக்கம் என்று நூற்றுக்கும் மேற்பட்ட இளம் ஐபிஎஸ் அதிகாரிகள்,…
Read More...

சிறுமியை கட்டாய திருமணம் செய்த வாலிபருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை-திருச்சி மகிளா நீதிமன்றம்…

திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்த 15 வயது சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வந்தாள். லால்குடி பகுதியை…
Read More...

திருச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த பாஜக -இந்து அமைப்புகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர்…

வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து "வங்கதேச இந்து உரிமை மீட்பு குழு" சார்பில் நாடு தழுவிய அளவில் இன்று(04-12-2024)…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்