BREAKING NEWS
- படிக்காத மெசேஜ்களை சுருக்கமாக மாற்றி தரும் ‘மெட்டா ஏ.ஐ.’ – வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட்..!
- விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு விளக்கம்…!
- புதிய எல்-2 வகை இரு சக்கர வாகனங்களில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம்- மத்திய அரசு முடிவு…!
- ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தவர் உடலை வேறொரு குடும்பத்தினர் வாங்கி சென்றதால் பரபரப்பு… * வெளிநாட்டில் இருந்து வந்த மகன் தவிப்பு!
- திருச்சியில் ஜூன் 30-ம் தேதி நடைபெறும் முப்படை ஓய்வூதியர் குறை தீர்க்கும் முகாமில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு…!
- மலேசியாவில் இருந்து விமானத்தில் திருச்சிக்கு கடத்திவரப்பட்ட அரிய வகை விலங்கினம்…! * பயணியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
- வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றக்கோரி திருச்சி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..!
- மக்கள் நலனில் சிறிதும் அக்கறை செலுத்தாத திருச்சி மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களை கண்டித்து அதிமுக சார்பில் ஜூலை 3-ம் தேதி ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்.அறிவிப்பு..!
- நடுவானில் திக்…திக்… மும்பையில் இருந்து சென்னை புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு: என்ன செய்தார் விமானி…!
- “தமிழ்நாடு நாள்” கொண்டாட்டத்தை முன்னிட்டு மாணவ- மாணவிகளுக்கு இடையே கட்டுரை, பேச்சுப்போட்டி- * ஜூலை 4-ம் தேதி நடக்கிறது…!
உலக அளவில் அதிக பயனர்கள் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் உள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வாட்ஸ் அப் எனப்படும் குறுஞ்செய்தி அனுப்பும் செயலியை பேஸ்புக்கின் மெட்டா நிறுவனம் 2014- ம் ஆண்டு வாங்கியது. தற்போது உலகம் முழுவதும் வாட்ஸ்அப் செயலியை சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பயனர்களின்…
Read More...
விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு விளக்கம்…!
நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது, விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படும் மொத்த தண்ணீரில் 23,913 கோடி கன மீட்டர் தண்ணீர் விவசாயத்திற்கு…
Read More...
புதிய எல்-2 வகை இரு சக்கர வாகனங்களில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம்- மத்திய அரசு முடிவு…!
புதிதாக இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு, வாகன உற்பத்தியாளர்கள் இரண்டு ஹெல்மெட்டுகளை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதுபோல ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதியை நடைமுறைப்படுத்த மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989ன் கீழ் முக்கிய மாற்றங்களை செய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
படிக்காத மெசேஜ்களை சுருக்கமாக மாற்றி தரும் ‘மெட்டா ஏ.ஐ.’ –…
உலக அளவில் அதிக பயனர்கள் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் உள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வாட்ஸ்…
Sports
Technology
Culture
Other News
கூரியரில் போதைப்பொருட்கள் – திருச்சி சிட்டி கமிஷனர் என்.காமினி எச்சரிக்கை
திருச்சி மாநகரில் போதைப் பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், மாநகர போலீசார் கூரியர் நிறுவன பணியாளர்களுடன் இணைந்து ஆலோசனை கூட்டம்…
Read More...
Read More...
திருச்சி, மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில் யானை குளிப்பதற்காக ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட…
திருச்சி, மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் யானை லட்சுமிக்கு தேவதானம் பகுதியில் சுமார் 69 சென்ட் இடத்தில் குளிப்பதற்காக ரூ.50 லட்சம் செலவில்…
Read More...
Read More...
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொக்கப்பனை முகூர்த்தக்கால்…
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொக்கப்பனைக்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீரங்கம்…
Read More...
Read More...
இயக்குனர், எழுத்தாளர் ஜெயபாரதி சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதி…!
பிரபல நாளிதழ் ஒன்றில் உதவி ஆசிரியராக பணியாற்றியவர் ஜெயபாரதி. அப்போது அவர் சினிமா விமர்சனங்களை அக்கு வேறு ஆணிவேராக பிரித்து எழுதுவதில் திறமை…
Read More...
Read More...
திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியில் உடைந்த குடிநீர் குழாயை சீரமைத்த போது மண்ணில் புதைந்த தொழிலாளி…
திருச்சி, ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணற்றில் ராட்சத போர்கள் போடப்பட்டு மின் மோட்டார்கள் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு…
Read More...
Read More...
ஓம் சக்தி… பராசக்தி … கோஷங்கள் முழங்க திருவானைக்காவல் மஹா காளியம்மன் கோயில்…
திருச்சி, திருவானைக்காவலில், பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக போற்றப்படும் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோயில் உள்ளது. இக்கோயில்…
Read More...
Read More...
நாளை அம்பேத்கர் நினைவு தினம்: திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி அறிக்கை…!
திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் வைரமணி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சட்டமேதை அம்பேத்கர் நினைவு நாளை…
Read More...
Read More...
Latest Videos