Rock Fort Times
Online News

BREAKING NEWS

விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு விளக்கம்…!

நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது, விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படும் மொத்த தண்ணீரில் 23,913 கோடி கன மீட்டர் தண்ணீர் விவசாயத்திற்கு…
Read More...

புதிய எல்-2 வகை இரு சக்கர வாகனங்களில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம்- மத்திய அரசு முடிவு…!

புதிதாக இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு, வாகன உற்பத்தியாளர்கள் இரண்டு ஹெல்மெட்டுகளை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதுபோல ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதியை நடைமுறைப்படுத்த மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989ன் கீழ் முக்கிய மாற்றங்களை செய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும்…
Read More...

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தவர் உடலை வேறொரு குடும்பத்தினர் வாங்கி சென்றதால் பரபரப்பு… * வெளிநாட்டில் இருந்து வந்த மகன் தவிப்பு!

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், நாச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடமலை (வயது45). விவசாய தொழிலாளி. இவர் சிறுகாம்பூர் கிராமத்திற்கு வயல் வேலைக்கு சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை கூடத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு…

நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க…

Other News

திருச்சி மயில் மார்க் மிட்டாய் கடை உரிமையாளர்களில் ஒருவரான எம்.ராஜபாண்டியின் 6-ம் ஆண்டு நினைவு…

திருச்சி பூர்வீக மயில் மார்க் மிட்டாய் கடையின் உரிமையாளர்களில் ஒருவரும், திருச்சி மாவட்ட திமுக பிரதிநிதியுமான மறைந்த எம்.ராஜபாண்டியின் 6ம்…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு-2 மர்ம…

திருச்சி, தாராநல்லூர் விஸ்வாஸ் நகரை சேர்ந்தவர் நரேன். இவரது மனைவி கீர்த்தனா (வயது 34).இவர் காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட…
Read More...

திருச்சி, அரியமங்கலத்தில் ஆயுதங்களுடன் 7 ரவுடிகள் கைது- கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது…

திருச்சி, திருவெறும்பூர் காட்டூர் அம்மன் நகர் பகுதியில் ஒரு காலியிடத்தில் மர்ம கும்பல் நின்று கொண்டு பேசிக் கொண்டிருப்பதாக அரியமங்கலம்…
Read More...

திமுகவை வீழ்த்த வேண்டுமானால் சீமான் உள்ளிட்ட அனைவரும் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும்- திருச்சியில் நடிகை…

இந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன ஆதரவு வழக்கறிஞர்களுக்கான கருத்தரங்கு திருச்சி, ஸ்ரீரங்கத்தில் இன்று(08-12-2024) நடைபெற்றது. இதில், இந்து…
Read More...

ஸ்டாலின் அரசு அண்ணா, கருணாநிதி வழியில் நடக்கவில்லை, வேறு யாரோ இயக்குகிறார்கள்- திருச்சியில் அர்ஜுன்…

இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமண ஆதரவு வழக்கறிஞர்களுக்கான கருத்தரங்கம் ஸ்ரீரங்கத்தில் இன்று(08-12-2024) நடைபெற்றது. இந்த கருத்தரங்கில்…
Read More...

திருச்சி கோட்டை, காந்தி மார்க்கெட் போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில் கஞ்சா, மதுபோதையில் பொதுமக்களை கத்தியை…

திருச்சி மாநகர பகுதிகளில் இதயம் போன்றது, கோட்டை பகுதியாகும். இங்குதான் பிரபல ஜவுளி நிறுவனங்கள், நகைக்கடைகள், பாத்திர கடைகள், வீட்டு உபயோக…
Read More...

பெண் காவலருக்கு தவறான முறையில் செல்போன் மூலம் “மெசேஜ்” அனுப்பிய பாரதிய ஜனதா கட்சி…

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோயில் பகுதியைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணியாற்றி…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்