Rock Fort Times
Online News

BREAKING NEWS

விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு விளக்கம்…!

நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது, விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படும் மொத்த தண்ணீரில் 23,913 கோடி கன மீட்டர் தண்ணீர் விவசாயத்திற்கு…
Read More...

புதிய எல்-2 வகை இரு சக்கர வாகனங்களில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம்- மத்திய அரசு முடிவு…!

புதிதாக இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு, வாகன உற்பத்தியாளர்கள் இரண்டு ஹெல்மெட்டுகளை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதுபோல ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதியை நடைமுறைப்படுத்த மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989ன் கீழ் முக்கிய மாற்றங்களை செய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும்…
Read More...

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தவர் உடலை வேறொரு குடும்பத்தினர் வாங்கி சென்றதால் பரபரப்பு… * வெளிநாட்டில் இருந்து வந்த மகன் தவிப்பு!

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், நாச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடமலை (வயது45). விவசாய தொழிலாளி. இவர் சிறுகாம்பூர் கிராமத்திற்கு வயல் வேலைக்கு சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை கூடத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு…

நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க…

Other News

வணிகர்களுக்கு வாடகையுடன் 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற கோரி திருச்சியில் வணிகர் சங்கங்களின்…

வணிகர்களுக்கு வாடகையுடன் 18 சதவீதம் ஜி.எஸ்.டி.வரி விதிக்கப்படுவதை கண்டித்தும், அதனை திரும்ப பெற கோரியும் திருச்சியில் பிஎஸ்என்எல் அலுவலகம்…
Read More...

திருச்சி, துவாக்குடி அருகே ரத்த காயங்களுடன் கிடந்தவர் சாலை விபத்தில் தான் உயிரிழந்தார்- மாவட்ட…

தஞ்சாவூர், விளார் சாலை, அண்ணா நகர், பர்மா காலனியைச் சேர்ந்தவர் கோ.ராஜேஷ் (46). கூலித்தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள்…
Read More...

தனியார் மயமாக்குவதை கண்டித்து திருச்சியில் மின்வாரிய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!

பொதுத்துறை நிறுவனமான மின்வாரியத்தை கம்பெனிகளாக பிரித்து தனியாரிடம் கொடுத்ததை கண்டித்து உத்தரப்பிரதேசம், சண்டிகாரில் போராடும் மின்வாரிய…
Read More...

திருச்சியில் புத்தகக் கடையை உடைத்து பணம் திருட்டு: கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கிய 3…

திருச்சி மேலப் புலிவார்டுரோடு தமிழ்ச் சங்கம் கட்டிடத்தில் புத்தக கடைகள் உள்ளன. இதில், தியாகராஜன் என்பவர் ஸ்டேஷனரி மற்றும் புத்தகக் கடை…
Read More...

ஆன்லைன் அபராதத்தை கைவிட கோரி திருச்சியில் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர்…

ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும். டோல்கேட் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும். ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அடிப்படையில்…
Read More...

திருச்சி, தில்லை நகர் பகுதியில் நாளை மறுநாள் 12ம் தேதி மின்தடை…!

திருச்சி, தில்லைநகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் 12.12.2024 (வியாழக்கிழமை) அன்று பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக…
Read More...

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி சார்பில் 65 வார்டுகளில் பகுதி சபா கூட்டம்:…

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி சார்பில் 65 வார்டுகளில் இன்று (10-12-2024) பகுதி சபா கூட்டம் நடந்தது. மாநகராட்சியின்…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்