BREAKING NEWS
- மலேசியாவில் இருந்து விமானத்தில் திருச்சிக்கு கடத்திவரப்பட்ட அரிய வகை விலங்கினம்…! * பயணியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
- வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றக்கோரி திருச்சி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..!
- மக்கள் நலனில் சிறிதும் அக்கறை செலுத்தாத திருச்சி மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களை கண்டித்து அதிமுக சார்பில் ஜூலை 3-ம் தேதி ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்.அறிவிப்பு..!
- நடுவானில் திக்…திக்… மும்பையில் இருந்து சென்னை புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு: என்ன செய்தார் விமானி…!
- “தமிழ்நாடு நாள்” கொண்டாட்டத்தை முன்னிட்டு மாணவ- மாணவிகளுக்கு இடையே கட்டுரை, பேச்சுப்போட்டி- * ஜூலை 4-ம் தேதி நடக்கிறது…!
- பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி கோட்ட ரயில் சேவையில் அதிரடி மாற்றம்…!
- தமிழால் சாதித்த திருச்சியின் புதிய மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஐ.ஏ.எஸ் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்..!
- சான்றிதழ் வாங்க சென்றபோது துயரம்: கல்லூரி அருகே மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு…!
- அரசு பள்ளிகளில் விரைவில் “வாட்டர் பெல் திட்டம்” தொடக்கம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
- கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் உட்பட 2 பேர் கட்சியில் இருந்து விடுவிப்பு- * இபிஎஸ் நடவடிக்கை…!
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பயணியின் உடைமையில் அணில் குரங்கு ஒன்று உயிருடன் இருந்தது. அதனை, அந்தப் பயணி விமானத்தில் திருச்சிக்கு கடத்தி வந்துள்ளார். இதனை அடுத்து அந்த அரிய வகை விலங்கினத்தை மீட்ட அதிகாரிகள்…
Read More...
வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றக்கோரி திருச்சி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..!
வழக்கறிஞர்களுக்குக்கென பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் மற்றும் படுகொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வக்கீல் சங்க தலைவர் எஸ்.பி கணேசன், செயலாளர் சி. முத்துமாரி ஆகியோர் தலைமையில் இன்று(28.06.2025) திருச்சி நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம்…
Read More...
மக்கள் நலனில் சிறிதும் அக்கறை செலுத்தாத திருச்சி மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களை கண்டித்து அதிமுக சார்பில் ஜூலை 3-ம் தேதி ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்.அறிவிப்பு..!
மக்கள் நலனில் சிறிதும் அக்கறை காட்டாத திருச்சி மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களை கண்டித்து அதிமுக சார்பில் ஜூலை 3-ம் தேதி ஆர்ப்பாட்டம்
நடைபெறும் என்று அதிமுக தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
மலேசியாவில் இருந்து விமானத்தில் திருச்சிக்கு கடத்திவரப்பட்ட அரிய வகை…
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய…
Sports
Technology
Culture
Other News
ஸ்ரீரங்கம், கே.கே.நகர் பகுதிகளில் 17-ம் தேதி மின்தடை…!
ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் 17-12-2024( செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக ஸ்ரீரங்கம், மூலத்தோப்பு,…
Read More...
Read More...
திருச்சி, காட்டூர் பகுதியில் பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர் அன்பில்…
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காட்டூர் பகுதி 37, 37 ஏ, 38, 38 ஏ ,39, 39 ஏ,40, 40 ஏ ஆகிய வார்டு மக்களின் குறை…
Read More...
Read More...
திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற பெண் கைது – ரெட்டைமலையில் கஞ்சா விற்ற வாலிபர்…
திருச்சி பாலக்கரை காஜாபேட்டை மற்றும் பசுமடம் பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக பாலக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து…
Read More...
Read More...
திருச்சி, வயலூர் ரோடு குமரன் நகரில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம்- தட்டு தடுமாறி செல்லும்…
திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக அடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை…
Read More...
Read More...
திருச்சி கோட்டை போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் அகோரிகள் வேடத்தில் வந்து வியாபாரிகளிடம் பணம் பறிக்கும் மர்ம…
திருச்சி என்எஸ்பி சாலை, பெரிய கடை வீதி, சின்ன கடைவீதி, காந்தி மார்க்கெட், பெரிய கம்மாள தெரு, சின்ன கம்மாள தெரு, பெரிய செட்டி தெரு, சின்ன…
Read More...
Read More...
திருச்சி, திருவானைக்காவலில் மழை நீரோடு சாக்கடை நீரும் பெருக்கெடுத்து ஓடுவதால் தொற்றுநோய் பரவும்…
திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக அடை மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர்…
Read More...
Read More...
திருச்சியில் கொடிகட்டி பறக்கும் வெளி மாநில லாட்டரி விற்பனை- பிரபல ரவுடி உள்பட 8 பேர் கைது…!
தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆனால், ஒரு சிலர் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் வாங்கி விற்று…
Read More...
Read More...
Latest Videos