BREAKING NEWS
- திருச்சியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- புளூடூத் முலம் பொருட்கள் விற்பனை செய்வதை நீக்க வலியுறுத்தல்…!
- “ரூ.22,000 முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் ஒரு லட்சமாக திரும்ப கிடைக்கும்”- மாய வலையில் வீழ்ந்தவர் ரூ.7 லட்சத்தை இழந்தார்…!
- இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல்: திருச்சியில் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம்…!
- திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடந்த கருத்தரங்கம்…!
- சாலை விபத்தில் சிக்கிய வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் குறித்து உரிய ஆதாரத்துடன் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை- * திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் வழக்கறிஞர்கள் புகார்…!
- தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு- * ஜூலை 2-ம் தேதி முதல் தொடங்குகிறது…!
- திருச்சி மாநகராட்சி ஆணையராக மதுபாலன் பொறுப்பேற்றார்…!
- திருச்சி, திருவெறும்பூர் நேதாஜி நகர் நவசக்தி மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்-* ஜூலை 2-ம் தேதி நடக்கிறது!
- தமிழக நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரனுக்கு என்ன ஆச்சு…- மருத்துவமனையில் அனுமதி!
- பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு…!
8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் திருச்சி மாவட்டம் சார்பாக இன்று(27-06-2025) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட கவுரவ தலைவர் ஜெகநாதன், செயலாளர் ஜெயபால், பொருளாளர் முத்து,…
Read More...
“ரூ.22,000 முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் ஒரு லட்சமாக திரும்ப கிடைக்கும்”- மாய வலையில் வீழ்ந்தவர் ரூ.7 லட்சத்தை இழந்தார்…!
திருச்சி மாவட்டம், டால்மியாபுரம் கோவண்டக்குறிச்சி ஆரோக்கியநாதபுரம் அன்னை நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர். இவரது மகன் டேவிட் ராபின்சன் (வயது 41). இவரை, ஸ்டாலின்ராஜ் என்பவர் அணுகி தான் ஆன்லைன் வர்த்தகம் செய்து வருவதாகவும், ரூ.22 ஆயிரம் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் ரூ.ஒரு லட்சமாக திருப்பி வழங்கப்படும் எனவும் ஆசை வார்த்தை கூறினார். இதை…
Read More...
இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல்: திருச்சியில் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம்…!
திருச்சி, ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 42) கொத்தனார். இவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு செல்வி என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சமீபகாலமாக செல்வி இன்ஸ்டாகிராம் மூலம் வாலிபர் ஒருவருடன் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த முருகன் மனைவியை கண்டித்தார். இந்த நிலையில் திடீரென…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- புளூடூத் முலம் பொருட்கள் விற்பனை…
8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு தேவசம்போர்டு புதிய கட்டுப்பாடு…!
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை டிசம்பர், ஜனவரி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். மகரவிளக்கு…
Read More...
Read More...
பொறுத்து, பொறுத்து பார்த்த மக்கள் பொங்கி எழுந்தனர்- சாலையை சீரமைக்க கோரி திருச்சி கே.சாத்தனூர்-…
திருச்சி, கே.சாத்தனூர் மற்றும் உடை யான்பட்டி பிரதான சாலை , வார்டு எண் 63 பகுதியில் கடந்த 20 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலத்தடி…
Read More...
Read More...
திருச்சி, திருவானைக்காவலில் அடிமனை பிரச்சனை: 4000 குடும்பங்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த…
திருச்சி, திருவானைக்காவல் அடிமனை பிரச்சினை குறித்து அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர், இந்து சமய அறநிலையத்துறை மற்றும்…
Read More...
Read More...
திருச்சி, பச்சைமலை பகுதியில் சிறகடித்து பறக்கும் 126 அரிய வகை பட்டாம்பூச்சி இனங்கள்… (வீடியோ…
திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த பச்சைமலை பகுதியில் சமீபத்தில் பட்டாம்பூச்சி இனங்களின் கணக்கீடு பணி மேற்கொள்ளப் பட்டது. இந்தப்
பணியானது,…
Read More...
Read More...
குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்…
தமிழகம் முழுவதும் குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வு கடந்த செப்.14 ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இந்தத்…
Read More...
Read More...
டீ- கடையில் ஆய்வு நடத்திய ஹெல்த் இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் திருச்சியில் பரபரப்பு!
தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகள், டீ- கப்கள் உள்ளிட்டவைகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் திருச்சி மாநகராட்சியில் புத்தூர்…
Read More...
Read More...
விடுதலை – 2 ரிலீஸ் – திருச்சியில் நடிகர் சூரி பேட்டி
விடுதலை - 2 இன்று ( டிச.20 )திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. திருச்சியில் நடைபெறும் புதிய படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ள நடிகர் சூரி…
Read More...
Read More...
Latest Videos