Rock Fort Times
Online News

BREAKING NEWS

அதிமுக-பாஜக பொருந்தாத கூட்டணி, இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை- அமைச்சர் கே.என்.நேரு..!

திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய தொகுதிகளின் பாக நிலை முகவர்கள் கூட்டம் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கழக முதன்மைச் செயலாளர், அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு சிறப்புரை…
Read More...

திருச்சி மாவட்டம், தொட்டியம் மத்திய கூட்டுறவு வங்கியில் பல லட்சம் முறைகேடு? -அதிகாரிகள் நேரில் விசாரணை…! (வீடியோ இணைப்பு)

திருச்சி மாவட்டம், தொட்டியம் பேருந்து நிலையம் எதிரே திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் மேலாளராக ரவி என்பவரும், நகை மதிப்பீட்டாளராக பாஸ்கர் என்பவரும், அலுவலக உதவியாளராக ராஜபாண்டி என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், வாடிக்கையாளர் ஒருவர் வைப்பு தொகையிலிருந்து பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால்,…
Read More...

துறையூரில் ரூ.108 கோடி மதிப்பிலான காவிரி கூட்டு குடிநீர் திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்…!

திருச்சி மாவட்டம், துறையூரில் ரூ.108.90 கோடி மதிப்பில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் ரூ.11.25 கோடி மதிப்பில் துறையூர் அண்ணா பேருந்து நிலையம் புனரமைக்கும் பணி அடிக்கல் நாட்டு விழா ஆகியவை இன்று(25-06-2025) துறையூரில் நடைபெற்றன. விழாவில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

அதிமுக-பாஜக பொருந்தாத கூட்டணி, இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை- அமைச்சர்…

திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய தொகுதிகளின் பாக நிலை…

Other News

காசுள்ள பார்ட்டிகளே டார்கெட் – பல ஆண்களை மயக்கிய கேடி – லேடி! கரூரில் ” திடுக்…

கரூர் மாவட்டம் புஞ்சைக்காளக்குறிச்சியை சேர்ந்தவர் ரமேஷ்(30). கொசுவலை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், கோவை ராமநாதபுரத்தை…
Read More...

திருச்சியில் குடிபோதையில் ரகளை – பைக்கில் வந்த 2 வாலிபர்கள் மீது உருட்டுக்கட்டையால் தாக்குதல்…

திருச்சி அருகேயுள்ள சர்க்கார் பாளையம் சங்கர் நகரை சேர்ந்தவர் நாகநாதன் .இவரது மகன் யுவராஜ் (வயது 19). இவர் தனது நண்பர் தருண் என்பவருடன்…
Read More...

வெளிநாட்டில் வேலை – மோசடி வலை விரிக்கும் போலி நிறுவனங்கள் ! திருச்சி கலெக்டர் வெளியிட்ட…

தமிழகத்திலிருந்து வெளிநாட்டில் வேலைக்கு செல்லும் இளைஞர்களை மூளை சலவை செய்து சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்படுவதாகவும் சைபர் டிமைகளாக…
Read More...

சட்டத்தை மதிக்காமல் பதியப்பட்டதா போலீஸ் எஃப். ஐ. ஆர் ? – அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில்…

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவரை பல்கலைக்கழக வளாகத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக…
Read More...

திருச்சியில் குரூப் -4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இம்மாதம் 30ம் தேதி தொடங்குகிறது!

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட் டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத் தின் மூலம் பல்வேறு மத்திய,…
Read More...

விமான விபத்து – 42 பேர் உயிரிழந்த சோகம் ! நெஞ்சை துளைக்கும் இறுதி நிமிட காட்சிகள்!

அஜர்பைஜான் நாட்டின் பாக்கு என்ற இடத்தில் இருந்து ட்ரோஸ்னி என்ற இடத்திற்கு 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.…
Read More...

சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் கைது! – போலீஸ் விசாரணையில்…

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக் இன்ஜினியரிங் பிரிவில் 4ம் ஆண்டு படிக்கும் மாணவரும். இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவியும் காதலித்து…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்