BREAKING NEWS
- அதிமுக-பாஜக பொருந்தாத கூட்டணி, இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை- அமைச்சர் கே.என்.நேரு..!
- திருச்சி மாவட்டம், தொட்டியம் மத்திய கூட்டுறவு வங்கியில் பல லட்சம் முறைகேடு? -அதிகாரிகள் நேரில் விசாரணை…! (வீடியோ இணைப்பு)
- துறையூரில் ரூ.108 கோடி மதிப்பிலான காவிரி கூட்டு குடிநீர் திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்…!
- கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறையினர் விடுப்பு எடுத்து போராட்டம்…!
- திருப்பூரில் பயங்கரம்: இந்து முன்னணி நிர்வாகி வெட்டிக்கொலை…!
- விண்வெளி வீரர்கள் 4 பேருடன் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் திட்டமிட்டபடி இன்று( ஜூன் 25) புறப்பட்டது…!
- திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் மினி பேருந்து வசதியை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
- திருச்சி மாவட்ட கலெக்டராக வே.சரவணன் ஐஏஎஸ் பொறுப்பேற்பு…!
- திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம்: 400 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!
- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 5 பேர் ஆஜராக கோர்ட் உத்தரவு…!
திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய தொகுதிகளின் பாக நிலை முகவர்கள் கூட்டம் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கழக முதன்மைச் செயலாளர், அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு சிறப்புரை…
Read More...
திருச்சி மாவட்டம், தொட்டியம் மத்திய கூட்டுறவு வங்கியில் பல லட்சம் முறைகேடு? -அதிகாரிகள் நேரில் விசாரணை…! (வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், தொட்டியம் பேருந்து நிலையம் எதிரே திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் மேலாளராக ரவி என்பவரும், நகை மதிப்பீட்டாளராக பாஸ்கர் என்பவரும், அலுவலக உதவியாளராக ராஜபாண்டி என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், வாடிக்கையாளர் ஒருவர் வைப்பு தொகையிலிருந்து பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால்,…
Read More...
துறையூரில் ரூ.108 கோடி மதிப்பிலான காவிரி கூட்டு குடிநீர் திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்…!
திருச்சி மாவட்டம், துறையூரில் ரூ.108.90 கோடி மதிப்பில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் ரூ.11.25 கோடி மதிப்பில் துறையூர் அண்ணா பேருந்து நிலையம் புனரமைக்கும் பணி அடிக்கல் நாட்டு விழா ஆகியவை இன்று(25-06-2025) துறையூரில் நடைபெற்றன. விழாவில்
தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
அதிமுக-பாஜக பொருந்தாத கூட்டணி, இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை- அமைச்சர்…
திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய தொகுதிகளின் பாக நிலை…
Sports
Technology
Culture
Other News
திருச்சி,மண்ணச்சநல்லூர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை ! மாணவர் விடுதி சமையலர் கைது!
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மேல சீதேவி மங்கலத்தை சேர்ந்தவர் துரைராஜ். திருச்சி கிராப்பட்டியிலுள்ள பிற்படுத்தப்பட்டோர் மாணவர்…
Read More...
Read More...
திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இருந்து மும்பைக்கு பறந்த 528 கிலோ தங்கம் !
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், பயன்பாட்டில் இல்லாத பலமாற்றுப் பொன் இனங்களை உருக்கி வங்கியில் முதலீடு…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு அறங்காவலர் நியமனம் எப்போது ? திருச்சியில் அமைச்சர் சேகர்பாபு பதில்…
தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முக்கியமானதும், பிரசித்தி பெற்ற ஆன்மீக திருத்தலமுமான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள்…
Read More...
Read More...
இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுத்த சூப்பர் ஹீரோ ! மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றிய…
90 களின் தொடக்கத்தில் அதள பாதாளத்தில் விழுந்து கிடந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுத்து, மறுசீரமைத்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்…
Read More...
Read More...
எங்க நாட்டுக்கு போக விரும்பல – திருச்சியில் கதறிய இலங்கை தமிழர்கள்! ஏர்போர்ட் செல்லும்…
திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்களான முகமது சாஹிப் அவரது மனைவி பாத்திமா மற்றும் அவருடைய 2 குழந்தைகளையும்…
Read More...
Read More...
திருச்சி போலீஸ் நடத்திய ரகசிய ஆபரேஷன் – கூண்டோடு சிக்கிய லாட்டரி மாஃபியாக்கள் லட்சக்கணக்கில்…
தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தடையை மீறி ஆன்லைன் லாட்டரி மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள்…
Read More...
Read More...
ஆட்சியில் பங்கு காங்கிரசுக்கும் ஆசைதான் – மாஜி எம்.பி திருநாவுக்கரசர் திருச்சியில் பேட்டி
காங்கிரஸ் கட்சியின் தலைவராக மகாத்மா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று 100 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதைக்கொண்டாடும் விதமாக திருச்சி மாவட்ட…
Read More...
Read More...
Latest Videos