BREAKING NEWS
- அதிமுக-பாஜக பொருந்தாத கூட்டணி, இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை- அமைச்சர் கே.என்.நேரு..!
- திருச்சி மாவட்டம், தொட்டியம் மத்திய கூட்டுறவு வங்கியில் பல லட்சம் முறைகேடு? -அதிகாரிகள் நேரில் விசாரணை…! (வீடியோ இணைப்பு)
- துறையூரில் ரூ.108 கோடி மதிப்பிலான காவிரி கூட்டு குடிநீர் திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்…!
- கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறையினர் விடுப்பு எடுத்து போராட்டம்…!
- திருப்பூரில் பயங்கரம்: இந்து முன்னணி நிர்வாகி வெட்டிக்கொலை…!
- விண்வெளி வீரர்கள் 4 பேருடன் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் திட்டமிட்டபடி இன்று( ஜூன் 25) புறப்பட்டது…!
- திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் மினி பேருந்து வசதியை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
- திருச்சி மாவட்ட கலெக்டராக வே.சரவணன் ஐஏஎஸ் பொறுப்பேற்பு…!
- திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம்: 400 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!
- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 5 பேர் ஆஜராக கோர்ட் உத்தரவு…!
திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய தொகுதிகளின் பாக நிலை முகவர்கள் கூட்டம் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கழக முதன்மைச் செயலாளர், அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு சிறப்புரை…
Read More...
திருச்சி மாவட்டம், தொட்டியம் மத்திய கூட்டுறவு வங்கியில் பல லட்சம் முறைகேடு? -அதிகாரிகள் நேரில் விசாரணை…! (வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், தொட்டியம் பேருந்து நிலையம் எதிரே திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் மேலாளராக ரவி என்பவரும், நகை மதிப்பீட்டாளராக பாஸ்கர் என்பவரும், அலுவலக உதவியாளராக ராஜபாண்டி என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், வாடிக்கையாளர் ஒருவர் வைப்பு தொகையிலிருந்து பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால்,…
Read More...
துறையூரில் ரூ.108 கோடி மதிப்பிலான காவிரி கூட்டு குடிநீர் திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்…!
திருச்சி மாவட்டம், துறையூரில் ரூ.108.90 கோடி மதிப்பில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் ரூ.11.25 கோடி மதிப்பில் துறையூர் அண்ணா பேருந்து நிலையம் புனரமைக்கும் பணி அடிக்கல் நாட்டு விழா ஆகியவை இன்று(25-06-2025) துறையூரில் நடைபெற்றன. விழாவில்
தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
அதிமுக-பாஜக பொருந்தாத கூட்டணி, இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை- அமைச்சர்…
திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய தொகுதிகளின் பாக நிலை…
Sports
Technology
Culture
Other News
தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற ஜனவரி 9-ம் தேதி முதல் வீடு, வீடாக டோக்கன் வினியோகம்…!
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த…
Read More...
Read More...
தென்கொரியாவில் தரை இறங்கும்போது வெடித்து சிதறிய விமானம்- 62 பேர் பலி…! ( பதை, பதைக்க வைக்கும்…
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 175 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன் தென்கொரியாவின் முவான் நகருக்கு…
Read More...
Read More...
சாலை விபத்தில் உயிரிழந்த உதவி ஆய்வாளரின் இறுதி சடங்கை முன்னின்று நடத்திய திருச்சி எஸ்.பி.…
திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் செந்தில்குமார் (வயது 52). இவர், பணியில் இருந்த போது…
Read More...
Read More...
அன்புமணியுடன் மோதல் விவகாரம்: ராமதாசுடன் கட்சி நிர்வாகிகள் தனியாக ஆலோசனை…!
பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில் ராமதாசுடன் கட்சி நிர்வாகிகள் தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். பா.ம.க.வின்…
Read More...
Read More...
திருவண்ணாமலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது…!
சென்னையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் திருவண்ணாமலைக்கு ஆன்மிக பயணமாக வந்தனர். அவர்கள் கிரிவலப்பாதையில் உள்ள பண்ணை வீட்டில் தங்கி…
Read More...
Read More...
திருச்சியில் ஓட்டல் உரிமையாளரிடம் பணம், நகை பறிப்பு: பயங்கர ஆயுதங்களுடன் 3 ரவுடிகள் கைது…!
திருச்சி, அரியமங்கலம் கணபதி நகர் 3 -வது தெருவை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது மகன் மாரிமுத்து (33). இவர், அப்பகுதியில் ஓட்டல் நடத்தி…
Read More...
Read More...
அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசலுக்கு விரைவில் தீர்வு காணப்படும்- திருச்சியில் முன்னாள் அமைச்சர்…
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருச்சி மாநகர், புறநகர் தெற்கு, புறநகர் வடக்கு, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி…
Read More...
Read More...
Latest Videos