BREAKING NEWS
- துறையூரில் ரூ.108 கோடி மதிப்பிலான காவிரி கூட்டு குடிநீர் திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்…!
- கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறையினர் விடுப்பு எடுத்து போராட்டம்…!
- திருப்பூரில் பயங்கரம்: இந்து முன்னணி நிர்வாகி வெட்டிக்கொலை…!
- விண்வெளி வீரர்கள் 4 பேருடன் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் திட்டமிட்டபடி இன்று( ஜூன் 25) புறப்பட்டது…!
- திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் மினி பேருந்து வசதியை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
- திருச்சி மாவட்ட கலெக்டராக வே.சரவணன் ஐஏஎஸ் பொறுப்பேற்பு…!
- திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம்: 400 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!
- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 5 பேர் ஆஜராக கோர்ட் உத்தரவு…!
- பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி கோட்ட ரயில் சேவையில் அதிரடி மாற்றம்…!
- ரயில் கட்டணம் உயர்வு: ஜூலை 1 முதல் அமல்…!
திருச்சி மாவட்டம், துறையூரில் ரூ.108.90 கோடி மதிப்பில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் ரூ.11.25 கோடி மதிப்பில் துறையூர் அண்ணா பேருந்து நிலையம் புனரமைக்கும் பணி அடிக்கல் நாட்டு விழா ஆகியவை இன்று(25-06-2025) துறையூரில் நடைபெற்றன. விழாவில்
தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.…
Read More...
கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறையினர் விடுப்பு எடுத்து போராட்டம்…!
தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நில அளவைத் துறையில் பணிபுரியும் அனைத்து நிலையிலான அலுவலர்களுக்கும் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மாநில அளவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஒட்டு மொத்தமாக…
Read More...
திருப்பூரில் பயங்கரம்: இந்து முன்னணி நிர்வாகி வெட்டிக்கொலை…!
திருப்பூர் குமாரானந்தபுரத்தை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி பாலமுருகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்யப்பட்ட பாலமுருகன் இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றிய தலைவராக பதவி வகித்து வந்தார். நள்ளிரவில் மூன்று பேர் கொண்ட கும்பலால் அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
துறையூரில் ரூ.108 கோடி மதிப்பிலான காவிரி கூட்டு குடிநீர் திட்டம்: அமைச்சர்…
திருச்சி மாவட்டம், துறையூரில் ரூ.108.90 கோடி மதிப்பில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் ரூ.11.25 கோடி…
Sports
Technology
Culture
Other News
வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு 333 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம்…
திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களுள் வைகுண்ட ஏகாதசி சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவில் தமிழகம்…
Read More...
Read More...
பகுத்தறிவு இல்லாததால் தான் சாட்டையை தூக்கிக் கொண்டு வருகிறார்கள்: திருச்சியில் கி.வீரமணி…
இந்திய பகுத்தறிவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் 13-வது மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற மாநாட்டின் நிறைவாக திருச்சி…
Read More...
Read More...
மண்ணச்சநல்லூர் அருகே டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள், ரூ.7 லட்சம்…
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வெங்கங்குடி பகுதியை சேர்ந்தவர்கள் முகமது அன்சார் - ஃபர்கத்நிஷா தம்பதியினர். முகமது அன்சார்…
Read More...
Read More...
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேருக்கு முதன்மை செயலர் அந்தஸ்து அளவில் பதவி உயர்வு…!
2001 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேருக்கு முதன்மை செயலர் அந்தஸ்து அளவில் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, உமாநாத்…
Read More...
Read More...
தமிழகத்தில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: டிஐஜி ஆனார், திருச்சி எஸ்.பி. வருண் குமார்…!
தமிழகத்தில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது…
Read More...
Read More...
மினரல் வாட்டர் தொழிலில் நஷ்டம்: தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை…!
திருச்சி கீழ தேவதானம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 39). இவர், மினரல் வாட்டர் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் டீலர்ஷிப் எடுத்து தண்ணீர்…
Read More...
Read More...
சாக்லேட் பெட்டிகளில் அடைத்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 2,447 உயிருள்ள ஆமைகள்…
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.…
Read More...
Read More...
Latest Videos