Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி மாவட்டம், தொட்டியம் மத்திய கூட்டுறவு வங்கியில் பல லட்சம் முறைகேடு? -அதிகாரிகள் நேரில் விசாரணை…! (வீடியோ இணைப்பு)

திருச்சி மாவட்டம், தொட்டியம் பேருந்து நிலையம் எதிரே திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் மேலாளராக ரவி என்பவரும், நகை மதிப்பீட்டாளராக பாஸ்கர் என்பவரும், அலுவலக உதவியாளராக ராஜபாண்டி என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், வாடிக்கையாளர் ஒருவர் வைப்பு தொகையிலிருந்து பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால்,…
Read More...

துறையூரில் ரூ.108 கோடி மதிப்பிலான காவிரி கூட்டு குடிநீர் திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்…!

திருச்சி மாவட்டம், துறையூரில் ரூ.108.90 கோடி மதிப்பில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் ரூ.11.25 கோடி மதிப்பில் துறையூர் அண்ணா பேருந்து நிலையம் புனரமைக்கும் பணி அடிக்கல் நாட்டு விழா ஆகியவை இன்று(25-06-2025) துறையூரில் நடைபெற்றன. விழாவில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.…
Read More...

கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறையினர் விடுப்பு எடுத்து போராட்டம்…!

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நில அளவைத் துறையில் பணிபுரியும் அனைத்து நிலையிலான அலுவலர்களுக்கும் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மாநில அளவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஒட்டு மொத்தமாக…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி மாவட்டம், தொட்டியம் மத்திய கூட்டுறவு வங்கியில் பல லட்சம் முறைகேடு?…

திருச்சி மாவட்டம், தொட்டியம் பேருந்து நிலையம் எதிரே திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயங்கி…

Other News

சீமான் மீது வழக்கு தொடர்ந்த திருச்சி எஸ்.பி. வருண்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம்…!

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் மற்றும் அவரது மனைவியும், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளருமான வந்திதா பாண்டே ஆகியோர்…
Read More...

திருச்சி ஜில்லா நாயுடு மஹாஜன சங்கம் சார்பில் 15-ஆம் ஆண்டு “சம்பந்தம் பேச வாங்க”…

திருச்சி ஜில்லா நாயுடு மஹாஜன சங்கத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் "சம்பந்தம் பேச வாங்க" என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்தவகையில் 15-ம்…
Read More...

திமுக அரசை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்…!

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து…
Read More...

அடுத்த ஆண்டு முதல் மழைநீர் வடிகால் அமைக்க ஒவ்வொரு வார்டுக்கும் ரூ.50 லட்சம் நிதி- மாநகராட்சி…

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையிலும், துணை மேயர் திவ்யா தனக்கோடி, ஆணையர் சரவணன் ஆகியோர் முன்னிலையிலும்…
Read More...

சென்னையில் த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது…!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து த.வெ.க., தலைவர் நடிகர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த…
Read More...

கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த காதலனுக்கு தூக்கு தண்டனை- சென்னை மகளிர் நீதிமன்றம் அதிரடி…

சென்னை, பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவி சத்யபிரியாவும், அதே குடியிருப்பில் வசித்த சதீஷ் என்பவரும் காதலித்து வந்தனர்.…
Read More...

கல்லூரி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம்: திமுக அரசை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட…

அண்ணா பல்கலைக்கழக இன்ஜினியரிங் மாணவி உட்பட பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள்,…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்