BREAKING NEWS
- தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சால் சலசலப்பு…!
- கியாஸ் சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம்- இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி…!
- பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு: திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்…!
- காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் – ஆதவ் அர்ஜுனா கருத்திற்கு ரஜினிகாந்த் பதிலடி…!
- தமிழகத்தில் 75 நாட்களில் 246 கொலைகள்… ‘லிஸ்ட்’ எடுத்து அதிரடித்த இபிஎஸ்…!
- எனது அரசியல் பாதையை பற்றி பேசுவதற்கு இபிஎஸ் மற்றும் ஆர்.பி. உதயகுமாருக்கு அருகதை இல்லை- ஓபிஎஸ் காட்டம்…!
- திமுக ஒன்றிய செயலாளர்களுக்கு ஸ்கார்பியோ கார் பரிசு ! தேர்தலில் ஸ்கோர் செய்யும் மண்ணச்சநல்லூர் கதிரவன் !!
- அசைவ உணவு- ரூ.350, சைவ உணவு- ரூ.110 தேர்தல் ஆணையத்தின் உணவு விலைப்பட்டியல்…!
- நெல்லை அருகே பரபரப்பு: காரில் எரிந்த நிலையில் 4 சடலங்கள் மீட்பு…!
- தேவையின்றி கட்சிக்குள் குழப்பமோ, பிரச்சனையோ உண்டாக்கினால் அது யாராக இருந்தாலும் நடவடிக்கை…* மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு, சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரிப்பு போன்றவற்றை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று( மார்ச் 17) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில்…
Read More...
கியாஸ் சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம்- இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி…!
அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் பெட்ரோலிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. நம் நாட்டிலும் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் சப்ளை பாதித்துள்ளது. கியாஸ் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்கள், தனியார் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன. இந்தநிலையில் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கும்…
Read More...
பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு: திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்…!
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று( மார்ச் 17) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல திருச்சி, மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் ப.குமார், மு.பரஞ்சோதி,…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்…
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு, சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரிப்பு போன்றவற்றை…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
தொட்டியம் அருகே கார் மீது மற்றொரு கார் மோதியதில் இருவர் பலி- 4 பேர் படுகாயம்…!
திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, காட்டுப்புத்தூர் பகுதியில் அன்பழகன் என்பவர் கறிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் முன்பாக இரண்டு…
Read More...
Read More...
தூத்துக்குடி மாணவி கொலைக்கு நீதிவேண்டி திருச்சியில் யாதவ சங்கங்கள் போராட்டம்…!
தூத்துக்குடி மாணவி படுகொலைக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டமும், அவரது உருவப் படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் திருச்சி…
Read More...
Read More...
‘கூகுள் பே’ மூலம் நடக்கும் பணப் பரிமாற்றங்கள் கண்காணிக்கப்படும்…* தமிழக தேர்தல்…
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கூகுள் பே மூலம் நடக்கும் பணப் பரிமாற்றங்கள் கண்காணிப்புக்கு…
Read More...
Read More...
தமிழகத்தில் திங்கட்கிழமை தோறும் நடக்கும் குறை தீர்க்கும் கூட்டங்கள் ரத்து…!
தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரகங்களில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நாளில் பொதுமக்கள்…
Read More...
Read More...
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: வாகன சோதனையின் போது ரூ.41 லட்சம் பறிமுதல்…!
தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள்…
Read More...
Read More...
சென்னையில் பிரபல ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை…!
கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கணேஷ் (எ) ‘தொப்பை’ கணேஷை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக்…
Read More...
Read More...
என்.டி.ஏ.மற்றும் ராமதாசுடன் கூட்டணி பேச்சு வார்த்தையா? -செங்கோட்டையன் பதில்…!
கோவை விமான நிலையத்தில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று( மார்ச் 16) நிருபர்களுக்கு பேட்டி…
Read More...
Read More...
Latest Videos
