BREAKING NEWS
- திருச்சி சிட்டி பகுதியில் நாளை (ஜூன் 24) மின்தடை: எந்த பகுதியில் எப்போது?…
- திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கினார்- தேடும் பணி தீவிரம்…!
- திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை திருடி ஓட்டிச்சென்ற 2 பேர் கைது…!
- திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் புதிய பால கட்டுமான பணிகள் பாதிப்பு: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மணல் திட்டுகள்…!
- திருச்சி அருகே இரட்டை கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரர், மகனுக்கு ஆயுள் தண்டனை…!
- பொறுப்பின்றி செயல்பட்ட 3 அதிகாரிகளை பணியில் இருந்து விடுவிக்க ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு உத்தரவு…!
- வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அதிக தொகுதிகள் கேட்கப்படுமா? வைகோ போட்டியா? – துரை வைகோ எம்பி பேட்டி…!
- வால்பாறையில் பெருந்துயரம்: சிறுத்தை கவ்விச் சென்ற சிறுமி உயிரிழந்தது… * காட்டுப்பகுதியில் சடலம் மீட்பு!
- ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு செல்ல இலவச பயணம்- தமிழ்நாடு அரசு ஏற்பாடு… * யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!
- விருதுநகரை உலுக்கிய 3 படுகொலை: போலீசில் சரணடைந்த விவசாயி…!
திருச்சி, கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் நாளை( 24.06.2025) செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக கே.சாத்தனூர், கே.கே.நகர், இந்தியன் பேங்க் காலனி, காஜாமலை காலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ. காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தர் நகர், ஐயப்பநகர், எல்.ஐ.சி.காலனி, ஆர்விஎஸ் நகர், வயர்லெஸ் ரோடு, செம்பட்டு, குடித்தெரு, பாரதி நகர்,…
Read More...
திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கினார்- தேடும் பணி தீவிரம்…!
திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று (ஜூன் 21) தனது நண்பர்கள் விக்னேஷ், பிரசன்னா மற்றும் பிரவீன் ஆகிய மூவருடன் கம்பரசம்பேட்டை அருகே உள்ள காவிரி ஆற்றின் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் நான்கு பேரும் ஆழம் அதிகம் உள்ள பகுதிக்கு சென்றுவிட்டதாக…
Read More...
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை திருடி ஓட்டிச்சென்ற 2 பேர் கைது…!
திருச்சி, திருவெறும்பூர் வேங்கூர் அசோக் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் எதிரில் உள்ள ஒரு ஹோட்டல் அருகில் தனது ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார், கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார்.…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சி சிட்டி பகுதியில் நாளை (ஜூன் 24) மின்தடை: எந்த பகுதியில் எப்போது?…
திருச்சி, கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் நாளை( 24.06.2025) செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள்…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்- இபிஎஸ்…
சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை…
Read More...
Read More...
திருச்சி கே.கே.நகரில் துணிகரம்: மூதாட்டி வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை, பணம் கொள்ளை…!
திருச்சி, கே.கே.நகர் எல்ஐசி காலனி பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி. இவரது மனைவி லீலாவதி (75). இவர் தனியாக வசித்து வருகிறார். ஜனவரி 4-ந் தேதி தனது…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா: நாளை ஜனவரி 9-ம் தேதி நம்பெருமாள்…
உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிக முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல் பத்து,…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா-திருச்சியில் ஜனவரி 9-ம் தேதி முதல்…
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது. விழாவில் சிகர நிகழ்ச்சியாக சொர்க்கவாசல் திறப்பு 10-ம் தேதி…
Read More...
Read More...
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை- திருச்சி மத்திய மண்டல…
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக க.ஜோஷி நிர்மல்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் கூறுகையில், மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட…
Read More...
Read More...
சீமான் மீது திருச்சி சரக டிஐஜி வருண் குமார் தொடர்ந்த வழக்கு விசாரணை வருகிற 21-ம் தேதிக்கு ஒத்தி…
திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றியவர் வருண்குமார் ஐபிஎஸ். இவர் பதவி உயர்வு பெற்று தற்போது திருச்சி சரக டிஐஜி யாக உள்ளார். இவர் தன்னைப்…
Read More...
Read More...
திருச்சி, திருவானைக்காவலில் கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் திருட்டு…! (சிசிடிவி காட்சிகள்…
திருச்சி, திருவானைக்காவல் ட்ரக் ரோட்டில் மொபைல் போன் விற்பனையகம் மற்றும் சர்வீஸ் நிலையம் உள்ளது. இன்று(07-01-2025) அதிகாலை இந்த கடையின்…
Read More...
Read More...
Latest Videos