BREAKING NEWS
- பிளாஸ்டிக் ஸ்டிராக்கள் பயன்பாட்டுக்கு தடை: உணவு பாதுகாப்புத்துறை அறிவிப்பு..!
- லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை…! * திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
- கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: துறையூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை…!
- திருச்சியில் நாளை தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை!
- பாமக எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, அருள் மருத்துவமனையில் அனுமதி…!
- தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை கர்நாடகா அரசு திறக்க கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்…!
- பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் கலெக்டர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்…!
- லால்குடி அருகே மணல் மாஃபியாக்களை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியவர் மீது சரமாரி தாக்குதல்…! * சிக்குகிறார் அதிமுக நிர்வாகி!
- ரூ.17 கோடி மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்: இபிஎஸ் அதிரடி…!
- டாக்டர் கனவு நனவாகவில்லையா? ஏராளமான மருத்துவ படிப்பு இருக்க கவலை ஏன்?- * ஜூலை 7 வரை விண்ணப்பிக்க அழைப்பு…!
பிளாஸ்டிக் ஸ்டிராக்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. அவற்றை பயன்படுத்தி விட்டு, முறையாக நீக்குவதில்லை. கண்ட இடங்களில் அவற்றை தூக்கி எறிவதும்,குப்பை கூடையில் போடாமல் தெருக்களில் வீசுவதும் அதிகரித்து காணப்படுகிறது. ஜூஸ், இளநீர் கடைகளில் இனி பிளாஸ்டிக் ஸ்டிராக்களை பயன்படுத்த கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த…
Read More...
லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை…! * திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
திருச்சி, துவாக்குடியில் நாகராஜன் என்பவருக்கு சொந்தமான தனியார் நிறுவனத்திற்கு கடந்த 2005-ம் ஆண்டு கூடுதல் மின் அழுத்தம் கேட்டு அந்த நிறுவனத்தின் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சரவணன் என்பவர் திருச்சி மன்னார்புரத்தில் மின்வாரிய கூடுதல் தலைமை பொறியாளராக பணிபுரிந்து வந்த ஆறுமுகம் என்பவரிடம் மனு அளித்தார். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க மின்வாரிய…
Read More...
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: துறையூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை…!
திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட விநாயகர் தெரு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துறையூர் 18-வது வார்டு சமுதாய தலைவர் பிச்சை ரத்தினம் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் துறையூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
பிளாஸ்டிக் ஸ்டிராக்கள் பயன்பாட்டுக்கு தடை: உணவு பாதுகாப்புத்துறை அறிவிப்பு..!
பிளாஸ்டிக் ஸ்டிராக்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. அவற்றை பயன்படுத்தி விட்டு, முறையாக நீக்குவதில்லை. கண்ட…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் திருச்சி ஜங்ஷன் பகுதியில் சுகாதார சீர்கேடு- மாநகராட்சி…
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 46-வது வார்டு, ஜங்ஷன் பகுதி ராக்கின்ஸ் ரோடு பகுதியில் பிரபலமான ஹோட்டல்கள், செல்போன் கடைகள், ஜவுளிக்கடைகள்,…
Read More...
Read More...
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருச்சி மண்டலம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு…
தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம், திருச்சிராப்பள்ளி
மண்டலம் சார்பில்…
Read More...
Read More...
நடிகர் கமலஹாசன் கட்சியிலிருந்து நடிகை வினோதினி திடீர் விலகல்…!
நடிகர் கமலஹாசன் நடத்தி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் பல சினிமா பிரபலங்கள் இணைந்து தங்களது ஆதரவுகளை அளித்தனர். அந்த வகையில், 2019ம்…
Read More...
Read More...
மனிதநேய ஜனநாயக கட்சி திருச்சி மாநகர் மாவட்ட மாணவர் இந்தியா சார்பில் இன்று ஜன.30 பயங்கரவாத எதிர்ப்பு…
மனிதநேய ஜனநாயக கட்சி திருச்சி மாநகர் மாவட்ட மாணவர் இந்தியா சார்பில், காந்தி படுகொலை பயங்கரவாத எதிர்ப்பு நாள் கருத்தரங்கம் திருச்சி…
Read More...
Read More...
தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி தலைமையில்…
சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி…
Read More...
Read More...
திருச்சி சிட்டி பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க இரவு நேர ரோந்து போலீசாருக்கு கமிஷனர் காமினி…
திருச்சி மாநகரில் சில நாட்களாக வழிப்பறி, செல்போன் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற குற்றச்சம்பவங்களில்…
Read More...
Read More...
குரூப்-2 முதன்மைத் தேர்வு எழுத தேர்வானவர்களுக்கு ஹால் டிக்கெட்- டி.என்.பி.எஸ்.சி. வெளியீடு…!
குரூப்- 2 முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழக அரசுத் துறைகளில் குரூப்-2, 2ஏ பதவிகளில் வரும்…
Read More...
Read More...
Latest Videos