Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி எஸ்.கே.டி. வினோதினி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…!* அரசியல் கட்சி பிரமுகர்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு

திருச்சி, தாராநல்லூரைச் சேர்ந்த எஸ்.கே.டி. வினோதினி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் ஏழை மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் நோட்டுப் புத்தகங்கள், ஸ்கூல் பேக் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் 13-ம் ஆண்டாக அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா ஜூன் 14ம் தேதி தாராநல்லூரில்…
Read More...

துறையூர் அருகே தனியார் பேருந்து- கார் பயங்கர மோதல்: பெண் பலி, 4 பேர் படுகாயம்…!

திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் ஐனுநிஷா (70). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் தனது பென்ஷன் தொடர்பாக துறையூரில் உள்ள வங்கிக்கு தனது மகன் ரகுபாஷா, அவரது மனைவி ரெஜினா பேகம், ரகு பாஷா தங்கை மகள் பசிலா உள்ளிட்ட 6 பேருடன் ஒரு காரில் சென்று கொண்டிருந்தார். புலிவலம் பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது திருச்சியிலிருந்து பயணிகளுடன் துறையூர் நோக்கி…
Read More...

மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் ஜூலை 15 முதல் விண்ணப்பிக்கலாம்..! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் வருகிற ஜூலை 15 முதல் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சை அரசு சரபோஜி கல்லூரியில் இன்று(16-06-2025) நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசினார். தஞ்சை மாவட்டத்திற்கு பல்வேறு…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி எஸ்.கே.டி. வினோதினி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு…

திருச்சி, தாராநல்லூரைச் சேர்ந்த எஸ்.கே.டி. வினோதினி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் ஏழை மாணவ- மாணவிகளுக்கு கல்வி…

Other News

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 10 மசோதாக்களை திருப்பி அனுப்பினாரா?- உச்சநீதிமன்ற நீதிபதிகள்…

தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில், ஆளுநருக்கு எதிராக…
Read More...

திருச்சியில் பட்டதாரி ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் 3 ஆசிரியைகள் மயங்கி விழுந்ததால்…

நியமன தேர்வு எழுதி ஒரு வருடம் நிறைவு பெற்ற நிலையில் கலந்தாய்வு மற்றும் பணி நியமனம் வழங்காததை கண்டித்து பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார…
Read More...

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.16 மற்றும் 25-ம் தேதிகளில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர்…

ஜாக்டோ- ஜியோ அமைப்பின் மாநில உயர்மட்ட குழு கூட்டம் திருச்சியில் இன்று(04-02-2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசு புதிய பென்ஷன்…
Read More...

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஆட்டோ டிரைவரை தட்டி தூக்கியது…

திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் எனவும் கடந்த 2ந்தேதி மர்ம…
Read More...

பெங்களூருவில் இருந்து மூட்டை, மூட்டையாக கடத்தி வரப்பட்ட ரூ.8 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்-…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பகுதியில் போலீசார் வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் வந்த காரை போலீசார்…
Read More...

திருச்சி நீதிமன்றம் எதிரே உள்ள குழுமிக்கரை வாக்கிங் சாலையில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் சுகாதார…

திருச்சி நீதிமன்றம் அருகே எம்ஜிஆர் சிலை அமைந்திருக்கும் எதிர்புறம் உய்யக்கொண்டான் வாய்க்கால் கரை பகுதியில் வண்ணாரப்பேட்டையில் இருந்து வயலூர்…
Read More...

திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் நாளை பிப்.5 -ம் தேதி பவர் கட்…!

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் நாளை 05-02-2025 (புதன்கிழமை) மின் வினியோகம் இருக்காது என்று…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்