BREAKING NEWS
- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம்…! * ஜூன் 23, 24-ம் தேதிகளில் நடக்கிறது…!
- கொரோனா பரவல் அதிகரிப்பு: தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஊரடங்கா?* அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்…!
- தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயிலில் தீ : நடுவழியில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில்…!
- பண்ருட்டி அருகே மூதாட்டி கூட்டு பாலியல் பலாத்காரம்: ஒருவரை சுட்டுப்பிடித்த போலீசார்…!
- சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த கர்நாடக துணை முதல்வர்…!( வீடியோ இணைப்பு)
- ஈஸி…இனி ரொம்ப ஈஸி… யுபிஐ மூலம் 10 விநாடிகளில் பண பரிவர்த்தனை செய்ய முடியும்…!
- ஒரே நேரத்தில் உருவான 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள்… * கோவை, நீலகிரிக்கு பலத்த மழை எச்சரிக்கை!
- முசிறியில் கத்தியால் குத்தப்பட்ட திருமண மண்டப மேலாளர் உயிரிழப்பு- ஒருவர் கைது…!
- கைது செய்யப்பட்ட ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சஸ்பெண்ட்…! * தமிழக அரசு நடவடிக்கை
- லால்குடி, தொட்டியம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்…!
தமிழகத்தில் அரசுப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவை மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்வதற்காக துறை சார்ந்த ஆய்வுகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள் தொடர்பாக துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆய்வுக் கூட்டம்…
Read More...
கொரோனா பரவல் அதிகரிப்பு: தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஊரடங்கா?* அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்…!
கடந்த 2019-ம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா தொற்று, பெருந்தொற்றாக மாறி உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நோய்த்தொற்றால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். பின்னர் அதற்கு இரண்டு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டதன் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்தது. இருந்தாலும் பல நாடுகள் பொருளாதார இழப்பை…
Read More...
தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயிலில் தீ : நடுவழியில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில்…!
தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 59 பெட்டிகளில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் புகளூர் காகித தொழிற்சாலைக்கு இன்று (ஜூன் 17) காலை 9 மணி அளவில் சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. கடம்பூர் - கோவில்பட்டி இடையே அந்த சரக்கு ரயில் சென்றபோது ஒரு பெட்டியில் இருந்த நிலக்கரி தீப்பற்றி எரிந்து கீழே விழுந்தது. இதனால் இருப்பு பாதையை ஒட்டியுள்ள பகுதிகளில்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும்…
தமிழகத்தில் அரசுப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவை…
Sports
Technology
Entertainment
Culture
Other News
திருச்சி, வயலூர் முருகன் கோவில் நுழைவு வாயில் கட்டுமான பணியின் போது திடீரென இடிந்து விழுந்ததால்…
திருச்சி, வயலூரில் புகழ்பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம்…
Read More...
Read More...
மாணவி பிரச்சனையை மீண்டும் கையில் எடுக்கும் அதிமுக- கிருஷ்ணகிரியில் பிப்.8-ம் தேதி…
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தி.மு.க.…
Read More...
Read More...
திருச்சி, நம்பர்-ஒன் டோல்கேட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்…!(வீடியோ இணைப்பு)
தமிழகத்தில் ஒரு காலத்தில் அரிதாக நடந்த சாலை விபத்துகள், தற்போது அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகி விட்டது. இதற்கு முக்கிய காரணம் சாலைகளை…
Read More...
Read More...
மதுரை, சோழவந்தான் பகுதியில் உள்ள பிரபல ஓட்டலில் சிக்கன் சாப்பிட்ட 22 பேருக்கு வாந்தி-…
மதுரை மாவட்டம், சோழவந்தான் தென்கரை பாலம் அருகே பிரபல அசைவ ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் பிப்ரவரி 4ம் தேதி கிரில் சிக்கன் மற்றும் தந்தூரி…
Read More...
Read More...
திருச்சி காந்தி மார்க்கெட்டுக்குள் புகுந்த ரவுடி கூட்டம்!வியாபாரிகளின் பொருட்களை சூறையாடி கொலை வெறி…
திருச்சி காந்தி மார்க்கெட்டில் வியாபாரம் செய்து கொண்டிருந்த வியாபாரிகள் மீது அருகே உள்ள உப்புப் பாறை பகுதியை சேர்ந்த சுமார் 40க்கும்…
Read More...
Read More...
திருச்சி அருகே ஹெல்மெட்டால் தாக்கப்பட்ட பெண் உயிரிழப்பு- உறவினர்கள் சாலை மறியலால் 2 மணி நேரம்…
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே அத்தாணி கிராமத்தில் வசித்து வருபவர் ரகுநாத் (40). இவர் டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக பணிபுரிந்து…
Read More...
Read More...
15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் உட்பட 3 பேருக்கு வலை…!
திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்தவர் விஜய் (வயது23). அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும், 8ம் வகுப்பு படிக்கும் 15…
Read More...
Read More...
Latest Videos