Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன- மேயர் மு.அன்பழகன்…!

திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில், மேயர் பேசியதாவது:- திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவதற்காக, மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகள் மற்றும் விடுபட்ட பகுதிகளில் அம்ரூத் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியின் கீழ், பகுதி 2…
Read More...

ரூ.17 கோடி மோசடி செய்ததாக சகோதரி புகார்: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் கைது…!

சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின்பேரில், அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா. இவர் தூத்துக்குடி மாநகராட்சி 19-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர் மீது, உடன்பிறந்த அக்கா பொன்னரசி என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் ஒரு புகார்…
Read More...

ஓய்வூதிய பணப்பயன்கள் வழங்க கோரி பாரதிதாசன் பல்கலை. ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்…!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பயன்கள் வழங்கப்படாததைக் கண்டித்தும், விரைந்து வழங்ககோரியும் பாரதிதாசன் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் பல்கலைக்கழகம் நுழைவாயிலில் இன்று (ஜூன் 17) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன-…

திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.…

Other News

பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசியர்களின் கல்வி தகுதி ரத்து ! அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை !

கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் அதிகமாக நடந்து வருகிறது. கிருஷ்ணகிரியில் 8ம்…
Read More...

திருச்சி, நேஷனல் பள்ளி மாணவன் தற்கொலை ! “ராகிங் ” காரணமா? போலீசார் விசாரணை!

திருச்சி கே.கே நகர், காஜாமலை காலனியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மூத்தமகன் துரைசிங்கம். (17), சஞ்சீவி நகரிலுள்ள தனது தாத்தா வீட்டில்…
Read More...

மத்திய இளைஞர் விவகாரத்துறை இயக்குனராக டிஐஜி வந்திதா பாண்டே நியமனம்…!

இந்திய காவல் துறையில் கண்டிப்புக்கு பெயர் பெற்ற ஐபிஎஸ் அதிகாரி வந்திதா பாண்டே. புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பியாக பணியாற்றிய இவர், கடந்த சில…
Read More...

அதிமுக உட்கட்சி விவகாரம் – தேர்தல் ஆணையம் விசாரிக்கக்கோரி ஐ- கோர்ட்டில் வழக்கு ! தீர்ப்பு 12ம்…

அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை முடியும் வரை இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கக் கூடாது என சூரியமூர்த்தி…
Read More...

கூட்டுறவு வங்கிகளில் கடன் தர மறுப்பு ! விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குமுறல்!

திருச்சி, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் அருள் தலைமை…
Read More...

திருச்சியில் கூரியரில் வந்த போதை மாத்திரை – வாங்க வந்தபோது இருவர் சிக்கினர் !

திருச்சி மணல் வாரித் துறை ரோடு சங்கிலியாண்டபுரம் பகுதியில் கூரியர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வந்த ஒரு பார்சலில் தடை செய்யப்பட்ட…
Read More...

திருச்சியில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டில் ரூ.50 ஆயிரம் அபேஸ் !

திருச்சி,ஸ்ரீரங்கம் அடைய வளஞ்சான் வீதியைச் சேர்ந்தவர் எம் எஸ்.கேசவன் (வயது 65) தனது வீட்டை பூட்டிவிட்டு குடந்தை சென்றார்.பின்னர் சில…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்