BREAKING NEWS
- திருச்சி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன- மேயர் மு.அன்பழகன்…!
- ரூ.17 கோடி மோசடி செய்ததாக சகோதரி புகார்: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் கைது…!
- ஓய்வூதிய பணப்பயன்கள் வழங்க கோரி பாரதிதாசன் பல்கலை. ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்…!
- கீழடியில் அகழாய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் திடீர் மாற்றம்…!
- திருச்சி, வயலூர் சாலையில் சுற்றித் திரியும் தெரு நாய்களால் வாகன ஓட்டிகள் கடும் அவதி- * மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
- திருச்சி தில்லை மெடிக்கல் சென்டர் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக் சார்பில் இலவச மருத்துவ முகாம்…!
- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம்…! * ஜூன் 23, 24-ம் தேதிகளில் நடக்கிறது…!
- கொரோனா பரவல் அதிகரிப்பு: தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஊரடங்கா?* அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்…!
- தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயிலில் தீ : நடுவழியில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில்…!
- பண்ருட்டி அருகே மூதாட்டி கூட்டு பாலியல் பலாத்காரம்: ஒருவரை சுட்டுப்பிடித்த போலீசார்…!
திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில்,
மேயர் பேசியதாவது:-
திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவதற்காக, மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகள் மற்றும் விடுபட்ட பகுதிகளில் அம்ரூத் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியின் கீழ், பகுதி 2…
Read More...
ரூ.17 கோடி மோசடி செய்ததாக சகோதரி புகார்: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் கைது…!
சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின்பேரில், அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா. இவர் தூத்துக்குடி மாநகராட்சி 19-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர் மீது, உடன்பிறந்த அக்கா பொன்னரசி என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் ஒரு புகார்…
Read More...
ஓய்வூதிய பணப்பயன்கள் வழங்க கோரி பாரதிதாசன் பல்கலை. ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்…!
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பயன்கள் வழங்கப்படாததைக் கண்டித்தும், விரைந்து வழங்ககோரியும் பாரதிதாசன் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் பல்கலைக்கழகம் நுழைவாயிலில் இன்று (ஜூன் 17) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன-…
திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
பயிற்சியின் போது நடிகர் அஜித்குமாரின் கார் மீண்டும் விபத்தில் சிக்கியது…!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் நடித்த "விடாமுயற்சி" படம் சமீபத்தில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக்…
Read More...
Read More...
தமிழகத்திற்கு எந்த நிதியும் ஒதுக்காமல் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது மத்திய அரசு- அமைச்சர்…
மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க.சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என…
Read More...
Read More...
வள்ளலார் நினைவு தினம்: பிப்.11-ம் தேதி டாஸ்மாக் கடைகள் அடைப்பு…!
வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் பிப்ரவரி 11-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) செயல்படாது என…
Read More...
Read More...
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிப்.9 திருச்சி வருகை-பறவைகள் பூங்காவை திறந்து…
திருச்சி, புதுக்கோட்டையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி வருகிறார்.சென்னையிலிருந்து…
Read More...
Read More...
மண்ணச்சநல்லூர் ஸ்ரீ சரவணபவ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 27ம் ஆண்டு விழா ! ( புகைப்படங்கள் இணைப்பு…
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே ஸ்ரீ சரவணபவ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.இங்கு எல்கேஜி-ல் இருந்து 12-ஆம் வகுப்பு வரை…
Read More...
Read More...
திருச்சி மாவட்ட நான்கு சக்கர வாகன ஆலோசகர்கள் நல சங்க தேர்தல் ! மூன்றாவது முறையாக தலைவரானார் சுகந்தி…
திருச்சி மாவட்டத்தில் செகண்ட் ஹேண்ட் கார்களை விற்பனை செய்யும் டீலர்களின் நலன்களுக்காக கடந்த 2015ம் ஆண்டு உருவாக்கப்பட்டது தான் திருச்சி…
Read More...
Read More...
திருச்சி, லால்குடி அருகே புதைக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் போலீசார் விசாரணை..! (வீடியோ இணைப்பு )
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள அகலங்கநல்லூர் பகுதியில், புதைக்கப்பட்ட நிலையில் சடலம்…
Read More...
Read More...
Latest Videos