Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன- மேயர் மு.அன்பழகன்…!

திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில், மேயர் பேசியதாவது:- திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவதற்காக, மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகள் மற்றும் விடுபட்ட பகுதிகளில் அம்ரூத் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியின் கீழ், பகுதி 2…
Read More...

ரூ.17 கோடி மோசடி செய்ததாக சகோதரி புகார்: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் கைது…!

சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின்பேரில், அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா. இவர் தூத்துக்குடி மாநகராட்சி 19-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர் மீது, உடன்பிறந்த அக்கா பொன்னரசி என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் ஒரு புகார்…
Read More...

ஓய்வூதிய பணப்பயன்கள் வழங்க கோரி பாரதிதாசன் பல்கலை. ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்…!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பயன்கள் வழங்கப்படாததைக் கண்டித்தும், விரைந்து வழங்ககோரியும் பாரதிதாசன் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் பல்கலைக்கழகம் நுழைவாயிலில் இன்று (ஜூன் 17) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன-…

திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.…

Other News

கையில் கறை இருப்பதால் தான் மத்திய அரசுடன் திமுக அரசால் சண்டை போட முடியவில்லை- திருச்சியில்…

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஈரோடு…
Read More...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரகுமார் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பு…!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து, இந்த தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி…
Read More...

வானமே கூரை… மரத்தடியே வகுப்பறை… நம்ம துறையூரில் உள்ள அரசு பள்ளியின் அவல நிலைதான்…

திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மலைப் பிரதேசமான பச்சைமலை பகுதியில் ராமநாதபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில்…
Read More...

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தேரோட்டம்- ரெங்கா…ரெங்கா…கோஷத்துடன் ஆயிரக்கணக்கான…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா பிப்ரவரி 2-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 5 -ந்தேதி தங்க கருடவாகனத்தில் நம்பெருமாள்,…
Read More...

மத்திய அரசு தமிழகத்துக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது- திருச்சியில் சபாநாயகர் அப்பாவு…

தமிழ்நாடு அரசு உதவிபெறும் பள்ளிகளின் அலுவலர் சங்க 13 -வது மாநில மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில்…
Read More...

திருச்சி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: ரூ.18.63 கோடி செலவில் கட்டப்பட்ட பறவைகள் பூங்காவை திறந்து…

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் பகுதியில் முக்கொம்பு சுற்றுலா மையம் அமைந்துள்ளது. இங்கு திருச்சி மாவட்ட மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும்…
Read More...

திருச்சிக்கு ரெயிலில் கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்…!

திருச்சி ரெயில் நிலைய நடைமேடை எண் 5- ல் சிறப்பு ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் குற்றப்பிரிவு காவலர் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்