BREAKING NEWS
- பாமக எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, அருள் மருத்துவமனையில் அனுமதி…!
- தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை கர்நாடகா அரசு திறக்க கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்…!
- பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் கலெக்டர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்…!
- லால்குடி அருகே மணல் மாஃபியாக்களை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியவர் மீது சரமாரி தாக்குதல்…! * சிக்குகிறார் அதிமுக நிர்வாகி!
- ரூ.17 கோடி மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்: இபிஎஸ் அதிரடி…!
- டாக்டர் கனவு நனவாகவில்லையா? ஏராளமான மருத்துவ படிப்பு இருக்க கவலை ஏன்?- * ஜூலை 7 வரை விண்ணப்பிக்க அழைப்பு…!
- புழுதி பறக்கும் சாலை, அடிக்கடி விபத்தில் சிக்கும் வாகன ஓட்டுனர்கள்- நடவடிக்கை கோரி திருச்சி பாலக்கரையில் பொதுமக்கள் மறியல்( வீடியோ இணைப்பு)
- சென்னையில் நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான உணவகங்களில் “ஐடி ரெய்டு”…!
- திருச்சியில் 240 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா- * இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ வழங்கினார்…!
- திருச்சி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன- மேயர் மு.அன்பழகன்…!
பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவரும், அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவருமான ஜி.கே. மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார மருத்துவமனையில் நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள ஜி.கே.மணிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் சற்றுமுன்னதாக, சென்னை தலைமை செயலகத்துக்கு வருகை தந்திருந்த சேலம் மேற்கு…
Read More...
தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை கர்நாடகா அரசு திறக்க கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்…!
தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அடுத்து சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது 80 டிஎம்சி அளவில் தான் மேட்டூரில் தண்ணீர் உள்ளது. எனவே கர்நாடக அரசு 177.25 டிஎம்சி தண்ணீர் தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டும். அதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கான மத்திய அரசின் திட்டங்கள் தமிழக…
Read More...
பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் கலெக்டர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்…!
பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை 30 நாட்களில் பரிசீலிக்க வேண்டும், மனுக்கள் மீது முடிவெடுக்காமல் இருப்பதால் பொது நல வழக்குகள் அதிகரித்துள்ளது என்று நீதிபதி கூறினார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் வழக்குகள் விசாரணையை துவங்கும் முன் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு ஒன்றை முன்வைத்தார். அதில் அரசுக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிடக்கோரி…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
பாமக எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, அருள் மருத்துவமனையில் அனுமதி…!
பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவரும், அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவருமான ஜி.கே. மணி மருத்துவமனையில்…
Sports
Technology
Entertainment
Culture
Other News
அரியலூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு- உடல் கருகி…
அரியலூரை சேர்ந்த அன்பழகன் என்பவர் ஹோட்டல் நடத்தி வந்தார். இவர் தனது காரில் சாலையில் சென்றுகொண்டிருந்த போது கார் திடீரென தீப்பிடித்து எரியத்…
Read More...
Read More...
திருச்சி அருகே போலி ஆவணம் தயாரித்து நிலம் பத்திரப்பதிவு- பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு…
திருச்சி கொள்ளிடம் கரை சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு என்கிற ஆறுமுகம் (வயது 59). இவர் கடந்த 2018ம் ஆண்டு மண்ணச்சநல்லூர் பகுதியை…
Read More...
Read More...
திருச்சி கோரையாற்றில் முதலை நடமாட்டம்- ரோட்டுக்கும் வருவதால் பொதுமக்கள் பீதி…! ( வீடியோ…
திருச்சி, ரெட்டை மலையிலிருந்து கருமண்டபம் செல்லும் கோரையாற்றில் முதலை நடமாட்டம் இருந்து வருகிறது. இதனை மெய்ப்பிக்கும் விதமாக உய்யக்கொண்டான்…
Read More...
Read More...
அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம்; தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்- சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு…!
அ.தி.மு.க., உட்கட்சி பிரச்சனையை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம்…
Read More...
Read More...
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- கல்வித்துறை கடும் நடவடிக்கை எடுக்க தவறினால் “தமிழ்த்தாய் தலை…
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்வதுண்டு. மனித வாழ்க்கையில் இந்த நால்வருக்கும் மிக முக்கிய பங்கு உண்டு. அதாவது நம்மை பெற்றெடுத்த தாய்,…
Read More...
Read More...
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணி- காயம் காரணமாக…
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா விலகி…
Read More...
Read More...
பொதுமக்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க முன் வருகிறதா?- கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள் குறித்து…
நாடாளுமன்றத்தில் பெரம்பலூர் அருண் நேரு எம்.பி., தற்போது கடன் மதிப்பீட்டு நிறுவனங்களுக்கான மேற்பார்வை அமைப்பின் விவரங்கள் என்ன?,…
Read More...
Read More...
Latest Videos