BREAKING NEWS
- டெல்லியில் பெருந்துயரம்: குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு…!
- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலாளராக ஜெ.இப்ராம்ஷா நியமனம்…!
- தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு…* கடந்த தேர்தலை விட ஒரு தொகுதி குறைவு!
- அ.இ.பு.த.ம.மு.க. கட்சியில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்பமனு அளிக்கலாம்…* சசிகலா…!
- திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் சிறுவன் உயிரிழப்பு: அண்ணாமலை கண்டனம்…!
- தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சால் சலசலப்பு…!
- கியாஸ் சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம்- இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி…!
- பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு: திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்…!
- காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் – ஆதவ் அர்ஜுனா கருத்திற்கு ரஜினிகாந்த் பதிலடி…!
- தமிழகத்தில் 75 நாட்களில் 246 கொலைகள்… ‘லிஸ்ட்’ எடுத்து அதிரடித்த இபிஎஸ்…!
டெல்லியில் பாலன் என்ற பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் இன்று( மார்ச் 18) காலை 7 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 6 பேர் மூச்சுத்திணறல் மற்றும் தீக்காயங்களால் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட…
Read More...
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலாளராக ஜெ.இப்ராம்ஷா நியமனம்…!
திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள சிந்தாமணி பகுதியை சேர்ந்த ஜெ.இப்ராம்ஷா தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ஆரம்பத்தில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் மாணவரணி செயலாளராக செயல்பட்டு வந்த இவர், பிறகு மாவட்ட செயலாளருடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் கட்சியிலிருந்து விலகி இருந்தார். சமீபத்தில்…
Read More...
தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு…* கடந்த தேர்தலை விட ஒரு தொகுதி குறைவு!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வலுவான கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தி.மு.க. கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், மதிமுகவுக்கு 4 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள், மனிதநேய மக்கள்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
டெல்லியில் பெருந்துயரம்: குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர்…
டெல்லியில் பாலன் என்ற பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் இன்று( மார்ச் 18) காலை 7 மணிக்கு திடீரென தீ விபத்து…
Sports
Technology
Culture
Other News
தமிழகத்தில் இன்று (மார்ச் 2) தொடங்கிய பிளஸ்-2 பொதுத் தேர்வில் 10 ஆயிரம் பேர் ஆப்செண்ட்…!
தமிழகத்தில் பிளஸ்- 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று(02-03-2026) தொடங்கியது. தமிழகம் முழுவதும் உள்ள 7 ஆயிரத்து 545 பள்ளிகளில் இருந்து 7…
Read More...
Read More...
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு எப்போது?* அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்…!
தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு இன்று( மார்ச் 2) பொது தேர்வு தொடங்கியது. எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு மார்ச் 11ம் தேதி தொடங்குகிறது.…
Read More...
Read More...
முன்னாள் அமைச்சர் பொன்முடி உட்பட 7 பேர் மீதான வழக்கு: ஏப்ரல் 2-ம் தேதி தீர்ப்பு!
கடந்த 2006-11ம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில் விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகேயுள்ள பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில்…
Read More...
Read More...
இசையமைப்பாளர் தேவாவின் இசையில் சமயபுரம் மாரியம்மனுக்கு பிரத்தியேக ஆன்மீக பாடல்…* மார்ச் 8-ம்…
சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதும், புகழ்பெற்ற ஆன்மீகத் திருத்தலங்களில் ஒன்றுமான சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது…
Read More...
Read More...
தொகுதி பங்கீட்டில் பிரச்சனையா? இபிஎஸ் டெல்லி பயணம் ஏன்?* திருச்சியில் நயினார் நாகேந்திரன் பதில்!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ளதால் அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில்…
Read More...
Read More...
நாளை (மார்ச் 3) முழு சந்திர கிரகணம்: எந்த நேரத்தில், எங்கு பார்க்கலாம்…!
வானியல் நிகழ்வுகளில் மிகவும் அற்புதமான ஒன்றாகக் கருதப்படும் முழு சந்திர கிரகணம் நாளை( மார்ச் 3) நிகழ உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம்…
Read More...
Read More...
பரபரக்கும் பார் கவுன்சில் தேர்தல்… திருச்சி வழக்கறிஞர் பி.ஷீலாவிற்கு ஆதரவு பெருகுகிறது!
வழக்கறிஞராக ஒருவர் பணியாற்றவும், நீதி மன்றங்களில் ஆஜராகி வழக்குகளில் வாதாடவும் வெறும் பட்டப்படிப்பு மட்டும் போதாது. பார் கவுன்சில்…
Read More...
Read More...
Latest Videos
