BREAKING NEWS
- திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கினார்- தேடும் பணி தீவிரம்…!
- திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை திருடி ஓட்டிச்சென்ற 2 பேர் கைது…!
- திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் புதிய பால கட்டுமான பணிகள் பாதிப்பு: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மணல் திட்டுகள்…!
- திருச்சி அருகே இரட்டை கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரர், மகனுக்கு ஆயுள் தண்டனை…!
- பொறுப்பின்றி செயல்பட்ட 3 அதிகாரிகளை பணியில் இருந்து விடுவிக்க ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு உத்தரவு…!
- வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அதிக தொகுதிகள் கேட்கப்படுமா? வைகோ போட்டியா? – துரை வைகோ எம்பி பேட்டி…!
- வால்பாறையில் பெருந்துயரம்: சிறுத்தை கவ்விச் சென்ற சிறுமி உயிரிழந்தது… * காட்டுப்பகுதியில் சடலம் மீட்பு!
- ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு செல்ல இலவச பயணம்- தமிழ்நாடு அரசு ஏற்பாடு… * யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!
- விருதுநகரை உலுக்கிய 3 படுகொலை: போலீசில் சரணடைந்த விவசாயி…!
- திருச்சியில் சர்வதேச யோகா தினம்: 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…! (வீடியோ இணைப்பு)
திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று (ஜூன் 21) தனது நண்பர்கள் விக்னேஷ், பிரசன்னா மற்றும் பிரவீன் ஆகிய மூவருடன் கம்பரசம்பேட்டை அருகே உள்ள காவிரி ஆற்றின் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் நான்கு பேரும் ஆழம் அதிகம் உள்ள பகுதிக்கு சென்றுவிட்டதாக…
Read More...
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை திருடி ஓட்டிச்சென்ற 2 பேர் கைது…!
திருச்சி, திருவெறும்பூர் வேங்கூர் அசோக் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் எதிரில் உள்ள ஒரு ஹோட்டல் அருகில் தனது ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார், கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார்.…
Read More...
திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் புதிய பால கட்டுமான பணிகள் பாதிப்பு: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மணல் திட்டுகள்…!
திருச்சி மாநகரையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 1976 ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அடிக்கடி பழுது ஏற்பட்டது. இதனால் அவ்வப்போது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தநிலையில் தற்போதுள்ள பாலத்திற்கு அருகிலேயே புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. மேல சிந்தாமணி- மாம்பழ சாலை…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில்…
திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
பாமக சமூக நீதிப் பேரவையின் தலைவர் பதவியிலிருந்து வழக்கறிஞர் பாலு நீக்கம்- * டாக்டர் ராமதாஸ்…
பாமகவில் டாக்டர் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் முற்றி வருகிறது. அவர்களை சமாதானப்படுத்த கட்சி நிர்வாகிகள் முயன்று…
Read More...
Read More...
வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கூடுதல் இடங்கள் கேட்கப்படும்- சிபிஎம் மாநில செயலாளர்…
தமிழக சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் இன்று(10-06-2025) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திமுக…
Read More...
Read More...
அரசு பேருந்து ஓட்டுநரை காலணியால் அடித்த போக்குவரத்து கழக உதவி மேலாளர்…
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
சம்பவத்தன்று பக்ரீத்…
Read More...
Read More...
திருச்சி அதிமுக நிர்வாகி மலைக்கோட்டை ஐயப்பன் பேரன் போக்சோ சட்டத்தில் கைது…!
திருவாரூர் நகர மன்ற திமுக துணைத் தலைவராக பதவி வகித்து வருபவர் அகிலா சந்திரசேகர். இவரது மகன் ஆகாஷ். இவர் படிப்பு மற்றும் வேலை சம்பந்தமாக…
Read More...
Read More...
மரணத்தில் சந்தேகம் என புகார்: குழந்தையின் உடல் தோண்டி எடுப்பு- திருச்சி ஜெனட் மருத்துவமனை மீது…
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த பிரவீன் ராஜுக்கும், திருச்சி மாவட்டம், புலிவலம் பகுதியை சேர்ந்த ராதிகாவுக்கும் கடந்த 2020-ம்…
Read More...
Read More...
புனேவிலிருந்து 178 பயணிகளுடன் சென்னை வந்த விமானத்தின் மீது லேசர் ஒளி பாய்ச்சப்பட்டதால் திக்……
புனேவிலிருந்து 178 பயணிகளுடன் இன்று(10-06-2025) காலை சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் மீது லேசர் ஒளி பாய்ச்சப்பட்டது. இதனால்…
Read More...
Read More...
தமிழகத்தில் எஸ்.ஐ. தேர்வு ஒத்திவைப்பு…!
தமிழக காவல்துறையில் காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா) 933, ஆயுதப்படையில் 366 காவல் ஆய்வாளர் (எஸ்.ஐ.) காலியிடங்கள் என 1,299 பணியிடங்களை…
Read More...
Read More...
Latest Videos