Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கினார்- தேடும் பணி தீவிரம்…!

திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று (ஜூன் 21) தனது நண்பர்கள் விக்னேஷ், பிரசன்னா மற்றும் பிரவீன் ஆகிய மூவருடன் கம்பரசம்பேட்டை அருகே உள்ள காவிரி ஆற்றின் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் நான்கு பேரும் ஆழம் அதிகம் உள்ள பகுதிக்கு சென்றுவிட்டதாக…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை திருடி ஓட்டிச்சென்ற 2 பேர் கைது…!

திருச்சி, திருவெறும்பூர் வேங்கூர் அசோக் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் எதிரில் உள்ள ஒரு ஹோட்டல் அருகில் தனது ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார், கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார்.…
Read More...

திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் புதிய பால கட்டுமான பணிகள் பாதிப்பு: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மணல் திட்டுகள்…!

திருச்சி மாநகரையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 1976 ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அடிக்கடி பழுது ஏற்பட்டது. இதனால் அவ்வப்போது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தநிலையில் தற்போதுள்ள பாலத்திற்கு அருகிலேயே புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. மேல சிந்தாமணி- மாம்பழ சாலை…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில்…

திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று…

Other News

தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…!- 3 பேருக்கு பதவி உயர்வு…

தமிழகத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 18 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. ஐ.பி.எஸ்.,…
Read More...

திருச்சி, பொன்மலை மாவடி குளத்தில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளிய லாரிகள் சிறைபிடிப்பு…!

திருச்சி, பொன்மலையில் மாவடிகுளம் அமைந்துள்ளது.இந்த குளம் 147 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.இதன்மூலம் சுற்றுவட்ட பகுதியில் உள்ள விவசாய நிலங்கள்…
Read More...

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க திருச்சி நீதிமன்றத்தில் “குழந்தைகள் மகிழகம்” அமைப்பு-…

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள், வழக்கு விசாரணைக்காக வரும் பொதுமக்கள் தங்களது…
Read More...

திருச்சியில் ஜூன்12ம் தேதி குடிநீர் வினியோகம் ரத்து…!

திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி நீரேற்று…
Read More...

திருச்சியில் மதுபான பாரில் மோதல்: * பீர் பாட்டிலால் தாக்கியதில் ஒருவரின் மண்டை உடைந்தது…!

திருச்சி, திருவானைக்காவல் கொண்டையம் பேட்டை கரிகாலன் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55). இவர் சம்பவத்தன்று திருச்சி திருவானைக்காவல்…
Read More...

திருச்சியில் லாட்டரி விற்ற கும்பலை சுற்றி வளைத்த போலீசார்- ரூ.1 லட்சத்துடன் இருவர் கைது…!

திருச்சி, புத்தூர் நான்கு ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக உறையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.…
Read More...

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சை பிரிவு- சொல்கிறார் அமைச்சர் மா.…

புதுக்கோட்டையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அனைத்துத்…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்