Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கினார்- தேடும் பணி தீவிரம்…!

திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று (ஜூன் 21) தனது நண்பர்கள் விக்னேஷ், பிரசன்னா மற்றும் பிரவீன் ஆகிய மூவருடன் கம்பரசம்பேட்டை அருகே உள்ள காவிரி ஆற்றின் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் நான்கு பேரும் ஆழம் அதிகம் உள்ள பகுதிக்கு சென்றுவிட்டதாக…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை திருடி ஓட்டிச்சென்ற 2 பேர் கைது…!

திருச்சி, திருவெறும்பூர் வேங்கூர் அசோக் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் எதிரில் உள்ள ஒரு ஹோட்டல் அருகில் தனது ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார், கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார்.…
Read More...

திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் புதிய பால கட்டுமான பணிகள் பாதிப்பு: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மணல் திட்டுகள்…!

திருச்சி மாநகரையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 1976 ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அடிக்கடி பழுது ஏற்பட்டது. இதனால் அவ்வப்போது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தநிலையில் தற்போதுள்ள பாலத்திற்கு அருகிலேயே புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. மேல சிந்தாமணி- மாம்பழ சாலை…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில்…

திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று…

Other News

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக  தண்ணீரை திறந்து  வைத்தார், முதல்வர்…

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக  சேலம் மாவட்டத்துக்கு சென்றார். அவருக்கு ஈரோடு- சேலம் மாவட்ட எல்லையான…
Read More...

“ராகிங்” தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாத 89 கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி.…

நாடு முழுவதும் "ராகிங்" தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாத 89 கல்வி நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு யு.ஜி.சி. நோட்டீஸ் அனுப்பியுள்ளது.…
Read More...

திருச்சி, சமயபுரம் கோவிலில் தூங்கிக் கொண்டிருந்தவர் மீது கார் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி…

கரூர் மாவட்டம், சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் திருச்சியில் உள்ள ஒரு ஷோரூமில் சொகுசு கார் ஒன்றை வாங்கினார். பின்னர் புதிய…
Read More...

துறையூர் அருகே விபத்து: லாரியின் டயர் வெடித்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் போலீஸ் ஏட்டு…

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் சரவணபெருமாள். இவர், காவல் நிலையத்திலிருந்து இருசக்கர…
Read More...

தமிழகத்தில் சட்டவிரோதமாக மருந்துகளை விற்பனை செய்த 960 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக…

தமிழகத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தகங்கள் உள்ளன. 100-க்கும் மேற்பட்ட மருந்து உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதன்…
Read More...

திருச்சி, துவாக்குடியில் புதிதாக திறக்கப்பட்ட அரசு மாதிரி பள்ளி விடுதியில் பிளஸ்-2 மாணவி தூக்குப்…

திருச்சி, துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் அரசு மாதிரி பள்ளி கட்டப்பட்டுள்ளது.…
Read More...

வெளிநாட்டில் இருந்து திருச்சி திரும்பிய வாலிபர் எடுத்த துயர முடிவு…!

திருச்சி, துவாக்குடி மாதா கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் தாஸ். இவரது மனைவி மெர்ஜினி லூசியா. இவர் துவாக்குடி நகராட்சியில் பில் கலெக்டராக…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்