BREAKING NEWS
- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலாளராக ஜெ.இப்ராம்ஷா நியமனம்…!
- தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு…* கடந்த தேர்தலை விட ஒரு தொகுதி குறைவு!
- அ.இ.பு.த.ம.மு.க. கட்சியில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்பமனு அளிக்கலாம்…* சசிகலா…!
- திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் சிறுவன் உயிரிழப்பு: அண்ணாமலை கண்டனம்…!
- தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சால் சலசலப்பு…!
- கியாஸ் சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம்- இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி…!
- பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு: திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்…!
- காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் – ஆதவ் அர்ஜுனா கருத்திற்கு ரஜினிகாந்த் பதிலடி…!
- தமிழகத்தில் 75 நாட்களில் 246 கொலைகள்… ‘லிஸ்ட்’ எடுத்து அதிரடித்த இபிஎஸ்…!
- எனது அரசியல் பாதையை பற்றி பேசுவதற்கு இபிஎஸ் மற்றும் ஆர்.பி. உதயகுமாருக்கு அருகதை இல்லை- ஓபிஎஸ் காட்டம்…!
திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள சிந்தாமணி பகுதியை சேர்ந்த ஜெ.இப்ராம்ஷா தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ஆரம்பத்தில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் மாணவரணி செயலாளராக செயல்பட்டு வந்த இவர், பிறகு மாவட்ட செயலாளருடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் கட்சியிலிருந்து விலகி இருந்தார். சமீபத்தில்…
Read More...
தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு…* கடந்த தேர்தலை விட ஒரு தொகுதி குறைவு!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வலுவான கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தி.மு.க. கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், மதிமுகவுக்கு 4 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள், மனிதநேய மக்கள்…
Read More...
அ.இ.பு.த.ம.மு.க. கட்சியில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்பமனு அளிக்கலாம்…* சசிகலா…!
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 30-ந்தேதி தொடங்கி, அடுத்த மாதம் 6-ந்தேதி வரை நடக்கிறது. புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9-ந்தேதி நடக்க இருக்கிறது. இதையடுத்து தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரசாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலாளராக ஜெ.இப்ராம்ஷா…
திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள சிந்தாமணி பகுதியை சேர்ந்த ஜெ.இப்ராம்ஷா தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்…
Sports
Technology
Culture
Other News
காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டப் பேரவை தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கீடு…!
திமுக கூட்டணியின் முக்கிய தோழமை கட்சியாக இருந்து வரும் காங்கிரஸ் கடந்த 40 நாட்களாக கூட்டணி விஷயத்தில் திமுகவுக்கு கடும் அழுத்தம் கொடுத்து…
Read More...
Read More...
இலவச மின்இணைப்பு வழங்க விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது…!
திருச்சி மாவட்டம், மருங்காபுரி உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் உதவி மின்பொறியாளராக பார்த்திபன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவரை…
Read More...
Read More...
திருச்சி ரயில் நிலைய கல்வெட்டில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை மை பூசி அழித்த தி.மு.க. நிர்வாகிகளால்…
திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் தமிழகத்தின் மிக முக்கியமான ரயில் நிலையம் ஆகும். இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும்…
Read More...
Read More...
திருச்சி ரயில் நிலைய நுழைவாயிலுக்கு ஹிந்தியில் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
திருச்சி ரயில் நிலைய நுழைவு வாயிலுக்கு ஹிந்தி பெயர் சூட்டப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.…
Read More...
Read More...
தமிழ்நாட்டை காப்பாற்றுவது மு.க.ஸ்டாலின் என்பதெல்லாம் இனி ‘ஒர்க் அவுட்’ ஆகாது…*…
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாச்சாமிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் இன்று(மார்ச் 4) நடைபெற்றது. இந்த…
Read More...
Read More...
விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து பைக்கில் சென்ற இளைஞர்கள்: அடுத்தடுத்து விபத்தில் சிக்கியதால்…
தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று(மார்ச் 4) தஞ்சாவூர், செங்கிப்பட்டி அருகே நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில்…
Read More...
Read More...
திருச்சி ரெயில்வே நுழைவு வாயிலுக்கு இந்தி பெயர்… அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்…!
சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய ரயில் போக்குவரத்து வசதியை திருச்சி கொண்டுள்ளது. திருச்சியில் இருந்து பிற மாநிலங்களுக்கும், பிற…
Read More...
Read More...
Latest Videos
