Rock Fort Times
Online News

BREAKING NEWS

தமிழக காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு: ஆயுதப்படை எஸ்பி அருண் திடீர் ராஜினாமா…!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை சேர்ந்தவர் அருண். இவர் கடந்த 2013ம் ஆண்டு குரூப்-1 தேர்வு மூலம் நேரடியாக தமிழ்நாடு காவல்துறையில் டிஎஸ்பியாக சேர்ந்தார். அதன் பிறகு அவர் 2014ம் ஆண்டு எஸ்பியாக பதவி உயர்வு பெற்றார். தற்போது தமிழ்நாடு காவல்துறை ஆயுதப்படை பிரிவின் 12-வது பட்டாலியன் கமாண்டன்டாக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் தன்னை பணியில் இருந்து…
Read More...

சாலை விபத்தில் உயிரிழந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்- * அரசு சார்பில் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை…!

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம், காந்திபுரத்தில் வசிப்பவர் பழனியப்பன்.கடந்த 11-ம் தேதி இவரது மகன் சேதுபதி(30) இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.தம்மம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் சென்றபோது நிலைதடுமாறி இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர், துறையூர்…
Read More...

டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார், முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்ட பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் சென்று அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறார். அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவது பற்றி அரசு உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

தமிழக காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு: ஆயுதப்படை எஸ்பி அருண் திடீர்…

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை சேர்ந்தவர் அருண். இவர் கடந்த 2013ம் ஆண்டு குரூப்-1 தேர்வு மூலம் நேரடியாக…

Other News

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவர்! நாளை பொறுப்பேற்பு…

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்றுடன் ( பிப்.28 ) பணி ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து வானிலை ஆய்வு மையத்தின்…
Read More...

முதுநிலை படிப்புகளுக்கான “க்யூட்” நுழைவுத் தேர்வு அட்டவணை வெளியீடு !

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது…
Read More...

இனி அண்ணா பல்கலை.யிலும் ஆன்லைன் எம்.பி.ஏ.!-வந்தாச்சு புது அறிவிப்பு !

அண்ணா பல்கலைக்​கழகத்தில் இந்த ஆண்டு புதிதாக இணையவழி எம்பிஏ படிப்பு அறிமுகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. அதன்படி பிசினஸ் அனலிட்​டிக்ஸ், பொது…
Read More...

காட்டில் வேட்டையாடாதீங்க- அட்வைஸ் சொன்ன பெண் வன அதிகாரிக்கு ஆபாச அர்ச்சனை..! வையம்பட்டியில்…

மணப்பாறை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் வேட்டையாடுவதில் ஈடுபடக் கூடாது என வனச்சரகர் மேரி லென்ஸி தலைமையிலான வனத்துறையினர், வையம்பட்டி…
Read More...

நிலம் அளக்க இணையத்தில் விண்ணப்பிக்கலாம் !- திருச்சி கலெக்டர் சொன்ன “குட் நியூஸ் ” !

நில அளவை செய்ய இணையத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு திருச்சி மாவட்ட கலெக்டர் எம் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.22 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்!

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய விமான நிலையமாக திருச்சி ஏர்போர்ட் இருந்து வருகிறது. இங்கிருந்து மலேசியா, சிங்கப்பூர்,…
Read More...

மார்ச் மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும்!

மார்ச் மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் தமிழகத்தில் உள்ள பத்திரபதிவு அலுவலகங்கள் செயல்படும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்