Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கினார்- தேடும் பணி தீவிரம்…!

திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று (ஜூன் 21) தனது நண்பர்கள் விக்னேஷ், பிரசன்னா மற்றும் பிரவீன் ஆகிய மூவருடன் கம்பரசம்பேட்டை அருகே உள்ள காவிரி ஆற்றின் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் நான்கு பேரும் ஆழம் அதிகம் உள்ள பகுதிக்கு சென்றுவிட்டதாக…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை திருடி ஓட்டிச்சென்ற 2 பேர் கைது…!

திருச்சி, திருவெறும்பூர் வேங்கூர் அசோக் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் எதிரில் உள்ள ஒரு ஹோட்டல் அருகில் தனது ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார், கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார்.…
Read More...

திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் புதிய பால கட்டுமான பணிகள் பாதிப்பு: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மணல் திட்டுகள்…!

திருச்சி மாநகரையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 1976 ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அடிக்கடி பழுது ஏற்பட்டது. இதனால் அவ்வப்போது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தநிலையில் தற்போதுள்ள பாலத்திற்கு அருகிலேயே புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. மேல சிந்தாமணி- மாம்பழ சாலை…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில்…

திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று…

Other News

இளைய காமராஜர் என அழைக்க வேண்டாம்..!- த.வெ.க தலைவர் விஜய் வேண்டுகோள்…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும்…
Read More...

கியாஸ் சிலிண்டர் தொடர்பான குறைதீர் கூட்டம் துறையூரில் ஜூன் 21ம் தேதி நடக்கிறது !

திருச்சி மாவட்டத்தில் சிலிண்டா் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் விதமாக துறையூர்…
Read More...

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய மாணவர்கள் விடைத்தாள் நகல்களை பெற வருகிற 17ம் தேதி வரை…

தமிழகத்தில் நடைபெற்ற முடிந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் நகல்களைப் பெற விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள்…
Read More...

விடுதியில் விமானம் மோதி விபத்துக்குள்ளானதில் 5 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சோகம்…!

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு இன்று (ஜூன் 12) மதியம் புறப்பட்ட விமானம் 5 நிமிடங்களில் கீழே விழுந்து…
Read More...

குஜராத்தில் விமானம் விழுந்து நொறுங்கியதில் முன்னாள் முதல்-மந்திரி உட்பட 200 பேர் பலி? …

குஜராத் மாநிலம், அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டன் நோக்கி இன்று (12-06-2025)…
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வியாபாரி தீக்குளிக்க முயன்ற விவகாரத்தில் உண்மை நிலவரம் என்ன?*…

திருச்சி, பெரியகடை வீதியில் கடை நடத்தி வரும் ராஜா என்பவர் ரவுடி ஒருவர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், இது தொடர்பாக காவல் நிலையத்தில்…
Read More...

திருச்சி-சென்னை பைபாஸ் ரோடு குழுமிக்கரை பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார…

திருச்சி-சென்னை பைபாஸ் ரோடு, அப்பல்லோ ஆஸ்பத்திரி செல்லும் வழியில் குழுமிக் கரை மெயின்ரோடு உள்ளது. இந்த பகுதியில் உள்ள உய்யக்கொண்டான்…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்