BREAKING NEWS
- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலாளராக ஜெ.இப்ராம்ஷா நியமனம்…!
- தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு…* கடந்த தேர்தலை விட ஒரு தொகுதி குறைவு!
- அ.இ.பு.த.ம.மு.க. கட்சியில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்பமனு அளிக்கலாம்…* சசிகலா…!
- திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் சிறுவன் உயிரிழப்பு: அண்ணாமலை கண்டனம்…!
- தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சால் சலசலப்பு…!
- கியாஸ் சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம்- இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி…!
- பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு: திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்…!
- காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் – ஆதவ் அர்ஜுனா கருத்திற்கு ரஜினிகாந்த் பதிலடி…!
- தமிழகத்தில் 75 நாட்களில் 246 கொலைகள்… ‘லிஸ்ட்’ எடுத்து அதிரடித்த இபிஎஸ்…!
- எனது அரசியல் பாதையை பற்றி பேசுவதற்கு இபிஎஸ் மற்றும் ஆர்.பி. உதயகுமாருக்கு அருகதை இல்லை- ஓபிஎஸ் காட்டம்…!
திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள சிந்தாமணி பகுதியை சேர்ந்த ஜெ.இப்ராம்ஷா தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ஆரம்பத்தில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் மாணவரணி செயலாளராக செயல்பட்டு வந்த இவர், பிறகு மாவட்ட செயலாளருடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் கட்சியிலிருந்து விலகி இருந்தார். சமீபத்தில்…
Read More...
தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு…* கடந்த தேர்தலை விட ஒரு தொகுதி குறைவு!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வலுவான கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தி.மு.க. கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், மதிமுகவுக்கு 4 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள், மனிதநேய மக்கள்…
Read More...
அ.இ.பு.த.ம.மு.க. கட்சியில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்பமனு அளிக்கலாம்…* சசிகலா…!
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 30-ந்தேதி தொடங்கி, அடுத்த மாதம் 6-ந்தேதி வரை நடக்கிறது. புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9-ந்தேதி நடக்க இருக்கிறது. இதையடுத்து தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரசாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலாளராக ஜெ.இப்ராம்ஷா…
திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள சிந்தாமணி பகுதியை சேர்ந்த ஜெ.இப்ராம்ஷா தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்…
Sports
Technology
Culture
Other News
துாய்மை பணியாளா்களுடன் மகளிா் தின கொண்டாட்டம்.
மனித குடியிருப்புகளுக்கான இந்திய நிறுவனம் IIHS மற்றும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி இணைந்து நடத்திய சா்வதேச மகளிா் தின கொண்டாட்டம் இன்று… Read More...
கும்கி யானைக்கு பிரிவு உபசார விழா.
ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிபில் உள்ள வனத்துறையால் பராமரிக்கப்படும் கும்கி கலீம்க்கு 60 வயது எட்டியதால் ஓய்வு
கொடுக்கப்பட்டு வனத்துறை… Read More...
உண்மையான எதிா்கட்சி அதிமுக என்பதை எடப்பாடி நிரூபித்துள்ளாா் – கேபி.முனுசாமி.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே பெரியகோட்டப்பள்ளியில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தாா்.… Read More...
பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை -முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்.
சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்… Read More...
உறையூர் வெக்காளியம்மன் கோவில் பூச்சொாிதல் விழா.
திருச்சி உறையூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோவிலில் அம்மன் வீற்றிருக்கும் மூலஸ்தானத்தில் மேற்கூரை கிடையாது. வானத்தையே… Read More...
துவாக்குடி முன்னாள் வி.சி.க பிரமுகா் வெட்டிக் கொலை.
திருவெறும்பூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் அதிமுகவில் இணைந்த கோபி என்பவரை ஒரு கும்பல்…
Read More...
Read More...
திருச்சியில் கலையிழந்த ஹோலி பண்டிகை.
வண்ணமயமான ஹோலி பண்டிகை, மிகுந்த உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்படுகிறது. ஹோலி நாளில், மக்கள் ஒன்று கூடி வண்ணங்களை ஒருவர் மீது ஒருவர் பூசி… Read More...
Latest Videos
