Rock Fort Times
Online News

BREAKING NEWS

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலாளராக ஜெ.இப்ராம்ஷா நியமனம்…!

திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள சிந்தாமணி பகுதியை சேர்ந்த ஜெ.இப்ராம்ஷா தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ஆரம்பத்தில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் மாணவரணி செயலாளராக செயல்பட்டு வந்த இவர், பிறகு மாவட்ட செயலாளருடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் கட்சியிலிருந்து விலகி இருந்தார். சமீபத்தில்…
Read More...

தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு…* கடந்த தேர்தலை விட ஒரு தொகுதி குறைவு!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வலுவான கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தி.மு.க. கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், மதிமுகவுக்கு 4 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள், மனிதநேய மக்கள்…
Read More...

அ.இ.பு.த.ம.மு.க. கட்சியில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்பமனு அளிக்கலாம்…* சசிகலா…!

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 30-ந்தேதி தொடங்கி, அடுத்த மாதம் 6-ந்தேதி வரை நடக்கிறது. புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9-ந்தேதி நடக்க இருக்கிறது. இதையடுத்து தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரசாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலாளராக ஜெ.இப்ராம்ஷா…

திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள சிந்தாமணி பகுதியை சேர்ந்த ஜெ.இப்ராம்ஷா தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்…

Other News

அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதலமைச்சா்.

சென்னையில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சா் காவலர்களுடன் உரையாடி குறைகளை கேட்டு அறிந்து குழு படம் எடுத்து…
Read More...

இலங்கை தப்ப முயன்ற 6 அகதிகள் கைது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து கள்ளப்படகு மூலம் இலங்கைக்கு அகதிகள் செல்ல இருப்பதாக மாவட்ட க்யூ பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல்…
Read More...

சாதிக்கும் பெண்கள் அமைதியாகத்தான் இருப்பார்கள்-ஆட்சியர் பிரதீப் குமார்.

திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட அரியமங்கலம் எஸ் ஐ டி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 7,500 குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு…
Read More...

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுவினர் திருச்சியில் ஆய்வு.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுத் தலைவர் உதயசூரியன் தலைமையில் உறுப்பினர்கள் செல்வராஜ், அர்ஜுணன், சின்னப்பா, தேவராஜி…
Read More...

ரூ.50லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் – எம்.பி.திருநாவுக்கரசா் அடிக்கல் நாட்டினாா்.

திருச்சி மாநகராட்சி 28-வது வார்டு தென்னூர் அண்ணா நகரில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 50…
Read More...

7500 பள்ளி குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டம் – அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு அன்பில் அறக்கட்டளை சார்பில் திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி கல்லூரி வளாகத்தில்,…
Read More...

கரூாில் லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளா் கைது.

கரூர் மாநகராட்சியில் வருவாய் உதவியாளராக பணிபுாிந்து வரும் ரவிச்சந்திரன்,மாநகராட்சிக்குட்பட்ட 14 வது வார்டு பகுதிக்கு வரி வசூல் செய்யும்…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்