BREAKING NEWS
- டெல்லியில் பெருந்துயரம்: குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு…!
- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலாளராக ஜெ.இப்ராம்ஷா நியமனம்…!
- தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு…* கடந்த தேர்தலை விட ஒரு தொகுதி குறைவு!
- அ.இ.பு.த.ம.மு.க. கட்சியில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்பமனு அளிக்கலாம்…* சசிகலா…!
- திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் சிறுவன் உயிரிழப்பு: அண்ணாமலை கண்டனம்…!
- தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சால் சலசலப்பு…!
- கியாஸ் சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம்- இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி…!
- பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு: திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்…!
- காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் – ஆதவ் அர்ஜுனா கருத்திற்கு ரஜினிகாந்த் பதிலடி…!
- தமிழகத்தில் 75 நாட்களில் 246 கொலைகள்… ‘லிஸ்ட்’ எடுத்து அதிரடித்த இபிஎஸ்…!
டெல்லியில் பாலன் என்ற பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் இன்று( மார்ச் 18) காலை 7 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 6 பேர் மூச்சுத்திணறல் மற்றும் தீக்காயங்களால் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட…
Read More...
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலாளராக ஜெ.இப்ராம்ஷா நியமனம்…!
திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள சிந்தாமணி பகுதியை சேர்ந்த ஜெ.இப்ராம்ஷா தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ஆரம்பத்தில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் மாணவரணி செயலாளராக செயல்பட்டு வந்த இவர், பிறகு மாவட்ட செயலாளருடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் கட்சியிலிருந்து விலகி இருந்தார். சமீபத்தில்…
Read More...
தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு…* கடந்த தேர்தலை விட ஒரு தொகுதி குறைவு!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வலுவான கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தி.மு.க. கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், மதிமுகவுக்கு 4 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள், மனிதநேய மக்கள்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
டெல்லியில் பெருந்துயரம்: குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர்…
டெல்லியில் பாலன் என்ற பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் இன்று( மார்ச் 18) காலை 7 மணிக்கு திடீரென தீ விபத்து…
Sports
Technology
Culture
Other News
குழுமாயி அம்மன் கோவில் குட்டி குடித்தல் திருவிழா படங்கள்
புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில் இன்று குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி… Read More...
சமயபுரம் கோவில் பூச்சொாிதல் விழா – காவல்துறை ஆலோசனை.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வருகின்ற சித்திரை தேரோட்ட விழாவை முன்னிட்டு, வருகின்ற 12ஆம் தேதி சமயபுரம் மாரியம்மனுக்கு மாசி மாதம்… Read More...
ஸ்ரீரங்கத்தில் துணிகரம் – போலீஸ் போல் நடித்து முதியவரிடம் நகைகள் திருட்டு.
திருவரங்கம் மேலவாசல் பகுதியைச் சேர்ந்தவர் விஜயராகவன் ,அந்தபகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.இவர் நேற்று மதியம்… Read More...
கரூாில் சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுவினர் ஆய்வு .
கரூரில்,தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுவினர் நஞ்சை புகலூர் கிராமத்தில் ,காவிரி ஆற்றின் குறுக்கே நடைபெற்று வரும் கதவணை பணிகளை ஆய்வு… Read More...
புலம்பெயர் தொழிலாளா்களை நேரில் சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு.
கோவையில் சரவணம்பட்டி பகுதியில் உள்ள மில்ஸில் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு… Read More...
மின்வாரிய பொறியாளர் கழகத்தினர் -மேலாண் இயக்குனரிடம் மனு.
தமிழ்நாடு மின் வாரிய பொறியாளர் கழகத்தின் சார்பில்பொதுச் செயலாளர் ஜெயந்தி தலைமையில் சுமார் 150க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தமிழ்நாடு மின்… Read More...
உலக மகளிா் தின கொண்டாட்டம் – திருச்சி காங்கிரஸ் மகளிா் அணி.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் மலைக்கோட்டை கோட்டம் அஞ்சு தலைமையில் திருச்சி இபி ரோடு சத்தியமூர்த்தி… Read More...
Latest Videos
