Rock Fort Times
Online News

BREAKING NEWS

டெல்லியில் பெருந்துயரம்: குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு…!

டெல்லியில் பாலன் என்ற பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் இன்று( மார்ச் 18) காலை 7 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 6 பேர் மூச்சுத்திணறல் மற்றும் தீக்காயங்களால் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட…
Read More...

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலாளராக ஜெ.இப்ராம்ஷா நியமனம்…!

திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள சிந்தாமணி பகுதியை சேர்ந்த ஜெ.இப்ராம்ஷா தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ஆரம்பத்தில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் மாணவரணி செயலாளராக செயல்பட்டு வந்த இவர், பிறகு மாவட்ட செயலாளருடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் கட்சியிலிருந்து விலகி இருந்தார். சமீபத்தில்…
Read More...

தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு…* கடந்த தேர்தலை விட ஒரு தொகுதி குறைவு!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வலுவான கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தி.மு.க. கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், மதிமுகவுக்கு 4 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள், மனிதநேய மக்கள்…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

டெல்லியில் பெருந்துயரம்: குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர்…

டெல்லியில் பாலன் என்ற பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் இன்று( மார்ச் 18) காலை 7 மணிக்கு திடீரென தீ விபத்து…

Other News

தமிழக பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீவிருது வழங்கிய குடியரசுத் தலைவர்.

தமிழக பாம்பு பிடி வீரர்களான வடிவேல் கோபால்- மாசி சடையன் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்மஸ்ரீவிருது வழங்கி கவுரவித்தார்.…
Read More...

போதை மாத்திரை விற்றவர்கள் கைது.

திருச்சி திருவெறும்பூர் அருகே போதை மாத்திரை மற்றும் ஊசிகள் விற்பனை செய்த இரண்டு பேரை தனிப்படைபோலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.…
Read More...

நாளை சீமான் திருச்சி வருகை.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் நாளை காலை திருச்சி வருகிறார். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கில்ஆஜராக உள்ளார்.…
Read More...

கோவை குணா மறைவுக்கு கலைஞர்கள் அஞ்சலி.

உடல் நலக்குறைவால் நகைச்சுவை நடிகரும், மிமிக்கிரி கலைஞருமான கோவை குணா நேற்று இறந்தார். அவரது உடலுக்கு திரையுலக பிரமுகர்கள் கலைஞர்கள் அஞ்சலி…
Read More...

தமிழகத்தில் முடங்கி கிடக்கிறது – தூய்மை பணியாளர் நல வாரியம் ஆணைய தலைவர் வேதனை

தமிழகத்தில் பல இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர், துணைத் தலைவர் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தால் முழு…
Read More...

எட்டாக் கனியாகும் பதவி உயர்வு – காவல்துறையில் தொடரும் குமுறல்.

காவல்துறையை பொருத்தவரையில் வேலைப்பளு உள்ளிட்ட குமுறல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. நேரம் காலம் பாராமல் உழைத்தாலும் பதவி உயர்வுக்கு…
Read More...

போலீஸ் விசாரணையில் இருந்தவர் திடீர் தற்கொலை முயற்சி!

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதிக்கு உட்பட்ட விஜய்(29) என்ற வாலிபர் மதுவுக்கு அடிமையானதால் அவருடைய மனைவி ஒரு தனியார் குடி போதை தடுப்பு மையத்தில்…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்