Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை திருடி ஓட்டிச்சென்ற 2 பேர் கைது…!

திருச்சி, திருவெறும்பூர் வேங்கூர் அசோக் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் எதிரில் உள்ள ஒரு ஹோட்டல் அருகில் தனது ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார், கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார்.…
Read More...

திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் புதிய பால கட்டுமான பணிகள் பாதிப்பு: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மணல் திட்டுகள்…!

திருச்சி மாநகரையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 1976 ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அடிக்கடி பழுது ஏற்பட்டது. இதனால் அவ்வப்போது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தநிலையில் தற்போதுள்ள பாலத்திற்கு அருகிலேயே புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. மேல சிந்தாமணி- மாம்பழ சாலை…
Read More...

திருச்சி அருகே இரட்டை கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரர், மகனுக்கு ஆயுள் தண்டனை…!

திருச்சியை அடுத்த மண்ணச்சநல்லூர் வடக்கு இருங்கலூரை சேர்ந்தவர் ரோக்ராஜ். இவரது அண்ணன் ஆரோக்கியசாமி. இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே நிலப் பிரச்சனை இருந்து வந்தது. கடந்த 2025-ம் ஆண்டு ரோக்ராஜ் அவரது அண்ணன் ஆரோக்கியசாமியை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில்…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை திருடி…

திருச்சி, திருவெறும்பூர் வேங்கூர் அசோக் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). இவர் திருச்சி மத்திய பேருந்து…

Other News

திருச்சியில் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை..!

திருச்சி, வயலூர் சீனிவாச நகர் 7வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ரவி(57) ஆட்டோ டிரைவர். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மகளுக்கு…
Read More...

திருச்சி மத்திய சிறையில் ஆயுள் கைதி திடீர் சாவு..!

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் குமரப்பன்வயல் பகுதியை சேர்ந்தவர் நாதன் (வயது 70). இவர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி போக்சோ வழக்கில்…
Read More...

க்யூ.ஆர் கோர்டு ஸ்கேன் செய்தால் கோவில் வரலாறு…- திருச்சி சரக தொல்லியல் துறை புது முயற்சி..!

திருச்சி சரக இந்திய தொல்லியல்துறை சார்பில், தஞ்சாவூர் பெரியகோவில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில், கங்கைகொண்ட சோழபுரம் கோவில் குறித்த…
Read More...

தூத்துக்குடி அருகே கோர விபத்து தஞ்சாவூர் மாவட்ட நீதிபதி உட்பட இருவர் படுகாயம் – 4 பேர் பலி !

தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிந்து வரும் பூர்ன ஜெய ஆனந்த், நீதிமன்ற அலுவலக உதவியாளர்கள் உதயசூரியன், ஸ்ரீதர்…
Read More...

மதசார்பின்மை காப்போம் மாநாடு-திருச்சியில் நாளை நடக்கிறது…- வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன்…

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாளை ( ஜூன்.14 ) திருச்சியில் " மதச்சார்பின்மை காப்போம் " பேரணி நடைபெற உள்ளது. இப் பேரணியில் கலந்து…
Read More...

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 418 காலியிடங்கள்..!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி…
Read More...

இளைய காமராஜர் என அழைக்க வேண்டாம்..!- த.வெ.க தலைவர் விஜய் வேண்டுகோள்…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும்…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்