Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் சிறுவன் உயிரிழப்பு: அண்ணாமலை கண்டனம்…!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாத காரணத்தால், மருத்துவ உதவி கிடைக்காமல் நான்கரை வயது சிறுவன் பிரஜன் உயிரிழந்த செய்தி மனதை உலுக்குகிறது. கடந்த 14.03.2026 அன்று சிறுவன் பிரஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்,…
Read More...

தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சால் சலசலப்பு…!

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு, சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரிப்பு போன்றவற்றை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று( மார்ச் 17) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில்…
Read More...

கியாஸ் சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம்- இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி…!

அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் பெட்ரோலிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. நம் நாட்டிலும் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் சப்ளை பாதித்துள்ளது. கியாஸ் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்கள், தனியார் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன. இந்தநிலையில் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கும்…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால்…

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி மாவட்டம், துறையூர் அருகே…

Other News

திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் வரவேற்பு

திருச்சிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர், கழக இடைக்கால பொதுச் செயலாளர்,…
Read More...

எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் !

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் எடப்பாடி எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஈடுபட்டனர் சேலத்தில்…
Read More...

ஆளுநர் தமிழிசை ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம்

தெலுங்கானா மாநில ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் இன்று தரிசனம் செய்ய வருகை புரிந்து
Read More...

ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக திருச்சியில் காங்கிரசார் சத்தியா கிரகம் போராட்டம்

திருச்சியில் தெப்பக்குளம் காந்தி சிலை அருகில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சத்தியாகிரக அறவழிப் போராட்டம் நடந்தது. திருச்சி மாநகர்…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 8.24 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

நேற்று மாலை திருச்சியில் இருந்து துபாய் செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு…
Read More...

திருச்சியில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை

தர்மபுரி மாவட்டம் நல்லப்பட்டியைச் சேர்ந்தவர் முனிராஜ். இவரின் மகள் மோனிகா (வயது 20). கடந்த ஓராண்டுக்கு முன்பாக தனியார் கல்லூரியில் படித்து…
Read More...

லட்சத்தீவில் புத்தர் சிலை திருச்சியில் கவர்னர் தமிழிசை கருத்து!

லட்சத்தீவில் புத்தர் சிலை நிறுவப்பட்டதால் வழிபாட்டுத் தலங்கள் தவறாக நடத்தப்படுகிறது என கூற முடியாது. தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்