Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் சிறுவன் உயிரிழப்பு: அண்ணாமலை கண்டனம்…!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாத காரணத்தால், மருத்துவ உதவி கிடைக்காமல் நான்கரை வயது சிறுவன் பிரஜன் உயிரிழந்த செய்தி மனதை உலுக்குகிறது. கடந்த 14.03.2026 அன்று சிறுவன் பிரஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்,…
Read More...

தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சால் சலசலப்பு…!

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு, சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரிப்பு போன்றவற்றை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று( மார்ச் 17) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில்…
Read More...

கியாஸ் சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம்- இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி…!

அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் பெட்ரோலிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. நம் நாட்டிலும் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் சப்ளை பாதித்துள்ளது. கியாஸ் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்கள், தனியார் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன. இந்தநிலையில் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கும்…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால்…

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி மாவட்டம், துறையூர் அருகே…

Other News

தொழிலதிபர் கே.என்.ராமஜெயம் 11 ஆம் ஆண்டு நினைவு நாள்! சென்னை, திருச்சியில் அஞ்சலி!

  நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளரும்மான கே.என் .நேருவின் சகோதரரும் தொழிலதிபருமான கே.என் .ராமஜெயத்தின் 11 ம்…
Read More...

ஆசிரியர் தகுதி தேர்வு கல்வித் துறை அதிர்ச்சி தகவல்!

மாணவன் ஃபெயிலானால் "ஏறுடா பெஞ்சு மேல" என்று ஆசிரியர் தண்டனை தருவார். அந்த ஆசிரியரே தகுதி தேர்வில் ஃபெயிலானால்.... தலையில் அடித்துக் கொள்வதை…
Read More...

திருச்சி கருமண்டபம் சோழன் நகரில் விபச்சாரம்  ஒருவர் கைது 2 இளம் பெண்கள் மீட்பு.

திருச்சி கருமண்டபம் சோழன்நகரில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து  அதிகாலை போலீசார் அந்த…
Read More...

திருச்சி மாநகராட்சி மண்டலம் 5 -குழு கூட்டம்.

திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் மண்டலம் குழு 5-ன் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் நடந்தது. உதவி ஆணையர்…
Read More...

டிஎஸ்பி பதவி உயர்வுக்காக காத்திருப்பு ! முதல்வர் கவனிப்பாரா?

வேலை அதிகம்! பலன் குறைவு !!என்பது காலம் காலமாக காவல் துறைக்கு எழுதப்படாத விதி. ஆட்சிகள் பல காட்சிக்கு வந்தாலும் காவல்துறையினருக்கு…
Read More...

150 ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குக- அன்புமணி ராமதாஸ்.

பணிநிரவல் செய்யப்பட்ட 150 ஆசிரியர்களுக்கு உடனடியாக அரசு ஊதியம் வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது…
Read More...

மணப்பாறை அருகே பள்ளியை தரம் உயர்த்தக் கோரி பொதுமக்கள் போராட்டம்

மணப்பாறையை அடுத்த கே.பெரியபட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 138 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்