Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் சிறுவன் உயிரிழப்பு: அண்ணாமலை கண்டனம்…!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாத காரணத்தால், மருத்துவ உதவி கிடைக்காமல் நான்கரை வயது சிறுவன் பிரஜன் உயிரிழந்த செய்தி மனதை உலுக்குகிறது. கடந்த 14.03.2026 அன்று சிறுவன் பிரஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்,…
Read More...

தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சால் சலசலப்பு…!

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு, சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரிப்பு போன்றவற்றை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று( மார்ச் 17) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில்…
Read More...

கியாஸ் சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம்- இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி…!

அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் பெட்ரோலிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. நம் நாட்டிலும் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் சப்ளை பாதித்துள்ளது. கியாஸ் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்கள், தனியார் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன. இந்தநிலையில் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கும்…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால்…

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி மாவட்டம், துறையூர் அருகே…

Other News

திருச்சி கோர்ட் முன்பு காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

பாஜக அரசின் செயல்பாடுகளை கண்டித்து திருச்சி கோர்ட் முன்பு காங்கிரஸ் வழக்குரைஞர்கள் பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு…
Read More...

திருச்சி மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல்!

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 2023 - 2024 வரவு செலவு திட்ட மதிப்பீடு மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் த.முத்துச்செல்வன்…
Read More...

அதிரடி காட்டிய தேசிய பாதுகாப்பு படை அதிர்ச்சியில் பெல் ஊழியர்கள்!

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாகும். இங்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி…
Read More...

கோவை இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் தனிப்படை போலீசார் சோதனை! 2 துப்பாக்கிகள் பறிமுதல்!

கோவை புலியகுளம் பகுதியில் வசித்து வரும் இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் தனிப்படை போலீசார் சுமார் ஒன்றரை மணி நேரமாக சோதனை மேற்கொண்டதில்…
Read More...

‘பல்’பிடுங்கும் அம்பை ஏஎஸ்பி சஸ்பெண்ட்! சட்டசபையில் முதல்வர் உத்தரவு!

நெல்லை மாவட்ட காவல்துறையில் அம்பாசமுத்திரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் பல்பீர் சிங். இவர் ஏஎஸ்பியாக பொறுப்பேற்ற பிறகு…
Read More...

40 லிட்டர் கள்ளச்சாராயம் ஊறல் அழிப்பு.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காப்புகாடுகளில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதாக பாலக்கோடு டிஎஸ்பி…
Read More...

கர்நாடகா சட்டசபை தேர்தல்: மே 10- வாக்குப் பதிவு மே 13-வாக்கு எண்ணிக்கை !

கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கர்நாடகாவில் மே 10-ந் தேதி…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்