Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் சிறுவன் உயிரிழப்பு: அண்ணாமலை கண்டனம்…!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாத காரணத்தால், மருத்துவ உதவி கிடைக்காமல் நான்கரை வயது சிறுவன் பிரஜன் உயிரிழந்த செய்தி மனதை உலுக்குகிறது. கடந்த 14.03.2026 அன்று சிறுவன் பிரஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்,…
Read More...

தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சால் சலசலப்பு…!

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு, சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரிப்பு போன்றவற்றை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று( மார்ச் 17) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில்…
Read More...

கியாஸ் சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம்- இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி…!

அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் பெட்ரோலிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. நம் நாட்டிலும் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் சப்ளை பாதித்துள்ளது. கியாஸ் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்கள், தனியார் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன. இந்தநிலையில் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கும்…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால்…

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி மாவட்டம், துறையூர் அருகே…

Other News

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிப்பு 21 பேர் வீட்டு தனிமையில் சிகிச்சை!

திருச்சி மாவட்டத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது 21 பேர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில்…
Read More...

காலை உணவு திட்டத்தில் ரூபாய் 154 கோடியில் புதிய சத்துணவுக் கூடங்கள்! மானிய கோரிக்கையில் அமைச்சர்…

இன்று சட்டசபையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானிய கோரிக்கை நடந்தது. அதில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி சில அறிவிப்புகளை…
Read More...

சேலம் மாநகராட்சி பகுதிகளில் 583 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!

சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை பகுதிகளில் தடை செய்யப்பட்ட 583 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, அபராதமாக ரூ.2,50,500/- விதித்து …
Read More...

காதல் கணவரை காணவில்லை-மனைவி போலீசில் புகார்.

திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் காவல் சரகத்திற்க்கு உட்பட்ட மங்கப்பட்டி புதூர் பகுதியில் வசிப்பவர் ராம்ராஜ் - மணிமேகலை. இவர்களது…
Read More...

ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியிடம் ரூ.1.5லட்சம் நூதன மோசடி.

திருச்சி பொன்மலைப்பட்டி அடைக்கல அன்னை நகர் 2-வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 67). இந்திய விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றிய…
Read More...

ஓசூர் அருகே 5 காட்டு யானைகள் ‘பராக் !பராக்!!’ எச்சரிக்கிறது வனத்துறை!

ஓசூர் அருகே கிராமப்பகுதியில் முகாமிட்டுள்ள 5 காட்டு யானைகள் : நிழலுக்காக ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட நிலையில் விவசாயிகள் மற்றும்…
Read More...

சாலையோர கடைகளை அகற்றக் கூடாது- மனிதநேய அனைத்து வர்த்தகர் நலச்சங்க கூட்டத்தில் தீர்மானம்

மனிதநேய மக்கள் கட்சி மற்றும் மனிதநேய அனைத்து வர்த்தகர் நலச் சங்க திருச்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாலக்கரையில் இன்று நடந்தது.…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்