Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் சிறுவன் உயிரிழப்பு: அண்ணாமலை கண்டனம்…!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாத காரணத்தால், மருத்துவ உதவி கிடைக்காமல் நான்கரை வயது சிறுவன் பிரஜன் உயிரிழந்த செய்தி மனதை உலுக்குகிறது. கடந்த 14.03.2026 அன்று சிறுவன் பிரஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்,…
Read More...

தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சால் சலசலப்பு…!

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு, சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரிப்பு போன்றவற்றை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று( மார்ச் 17) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில்…
Read More...

கியாஸ் சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம்- இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி…!

அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் பெட்ரோலிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. நம் நாட்டிலும் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் சப்ளை பாதித்துள்ளது. கியாஸ் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்கள், தனியார் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன. இந்தநிலையில் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கும்…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால்…

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி மாவட்டம், துறையூர் அருகே…

Other News

திருச்சியில் ஏப்ரல் 2ஆம் தேதி வேலைவாய்ப்பு விழிப்புணர்வு மாநாடு முத்தரசன் தகவல்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று திருச்சியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.…
Read More...

திருச்சியின் தேவைகளை தீர்க்க திட்டங்கள் என்னென்ன? மானிய கோரிக்கையில் அமைச்சர் நேரு பட்டியல்!

அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் குடிநீர் விநியோகம்முறையாக தொடர்ந்து 24 மணி நேரமும் கிடைக்கும் என்ற நிலையினைஅடைந்திட பரீட்சார்த்த…
Read More...

கோவை மாநகராட்சி மேயர் வார்டில் தண்ணீர் தட்டுப்பாடு! பொதுமக்கள் சாலை மறியல் !

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மேயருக்கு சொந்தமான வார்டு பகுதியில் நீண்ட நாட்களாக குடிதண்ணீர் வரவில்லை என பொதுமக்கள் திரண்டு சாலை மறியல்…
Read More...

தமிழ்நாட்டில் 29 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டண உயர்வு அமல்!!

தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச் சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் வரும் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.5 முதல் ரூ.55 வரை…
Read More...

திருச்சி கீழ கல்கொண்டார்கோட்டை முருகன் கோவிலில் உண்டியல் உடைத்து திருட்டு!

திருச்சி கீழ கல்கண்டார்கோட்டை பகுதியில் உள்ள பாலமுருகன் கோவிலில் நேற்று இரவு மர்மநபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர்.…
Read More...

நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் ! அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்!

நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகம் உள்பட நாடு முழுவதும்…
Read More...

பேரூராட்சிகள் நகராட்சிகள் தரம் உயர்கிறது மானிய கோரிக்கையில் அமைச்சர் நேரு தகவல்!

தமிழக சட்டசபையில் நேற்று மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது. தமிழக நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர்…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்