BREAKING NEWS
- திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் சிறுவன் உயிரிழப்பு: அண்ணாமலை கண்டனம்…!
- தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சால் சலசலப்பு…!
- கியாஸ் சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம்- இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி…!
- பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு: திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்…!
- காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் – ஆதவ் அர்ஜுனா கருத்திற்கு ரஜினிகாந்த் பதிலடி…!
- தமிழகத்தில் 75 நாட்களில் 246 கொலைகள்… ‘லிஸ்ட்’ எடுத்து அதிரடித்த இபிஎஸ்…!
- எனது அரசியல் பாதையை பற்றி பேசுவதற்கு இபிஎஸ் மற்றும் ஆர்.பி. உதயகுமாருக்கு அருகதை இல்லை- ஓபிஎஸ் காட்டம்…!
- திமுக ஒன்றிய செயலாளர்களுக்கு ஸ்கார்பியோ கார் பரிசு ! தேர்தலில் ஸ்கோர் செய்யும் மண்ணச்சநல்லூர் கதிரவன் !!
- அசைவ உணவு- ரூ.350, சைவ உணவு- ரூ.110 தேர்தல் ஆணையத்தின் உணவு விலைப்பட்டியல்…!
- நெல்லை அருகே பரபரப்பு: காரில் எரிந்த நிலையில் 4 சடலங்கள் மீட்பு…!
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாத காரணத்தால், மருத்துவ உதவி கிடைக்காமல் நான்கரை வயது சிறுவன் பிரஜன் உயிரிழந்த செய்தி மனதை உலுக்குகிறது. கடந்த 14.03.2026 அன்று சிறுவன் பிரஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்,…
Read More...
தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சால் சலசலப்பு…!
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு, சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரிப்பு போன்றவற்றை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று( மார்ச் 17) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில்…
Read More...
கியாஸ் சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம்- இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி…!
அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் பெட்ரோலிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. நம் நாட்டிலும் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் சப்ளை பாதித்துள்ளது. கியாஸ் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்கள், தனியார் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன. இந்தநிலையில் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கும்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி மாவட்டம், துறையூர் அருகே…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் -கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்!
திருச்சி சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் பல்வேறு கோாிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு…
Read More...
Read More...
காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் விரைவில் முடிக்கப்படும்! சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் பதில்!
சட்டப்பேரவையில் நான்காவது நாளாக, மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற வினாக்கள் விடைகள் நேரத்தில், காவிரி…
Read More...
Read More...
வைக்கம் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் கேரளா பயணம்!
வைக்கம் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொச்சின் புறப்பட்டு சென்றார். கேரளாவில் உள்ள மகாதேவர் கோவிலில்…
Read More...
Read More...
தனியார் காப்பக ஏழு குழந்தைகள் நலமுடன் உள்ளனர்- திருச்சி அரசு மருத்துவமனை டீன் பேட்டி
திருச்சி அரசு தலைமை மருத்துவமனை டீன் நேரு இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருவரங்கம் தனியார் காப்பகத்தில்…
Read More...
Read More...
கோடி பணத்தை குவிக்க மாலையில் புதுக் கணக்கு தொடங்கலாம்!
இன்று ஏப்ரல் 1ஆம் தேதி .புதிய நிதியாண்டின் தொடக்க நாள் .இன்றைய நாளில் ஒவ்வொருவரும் வீடுகளிலும் தங்களது வியாபார நிறுவனங்களிலும் புது கணக்கு…
Read More...
Read More...
அறிவுசார் மையங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் மேயர் அன்பழகன் தகவல் !
திருச்சி மாநகரில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் திருச்சி மாநகராட்சி 53வது வார்டு ஒத்தக்கடை குதுபாபள்ளம், 50 -வது வார்டு மேலப்புதூர்… Read More...
பொன்மொழி புனித சூசையப்பர் ஆலயத்தில் பாஸ்கா ஒலி ஒளி நிகழ்ச்சி!
திருச்சி பொன்மலை புனித சூசையப்பர் தேவாலயத்தில் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தை முன்னிட்டு 25ம் ஆண்டு பாஸ்கா ஒளி, ஒலி நிகழ்ச்சி நடந்தது.கிறிஸ்தவ… Read More...
Latest Videos
