Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் சிறுவன் உயிரிழப்பு: அண்ணாமலை கண்டனம்…!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாத காரணத்தால், மருத்துவ உதவி கிடைக்காமல் நான்கரை வயது சிறுவன் பிரஜன் உயிரிழந்த செய்தி மனதை உலுக்குகிறது. கடந்த 14.03.2026 அன்று சிறுவன் பிரஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்,…
Read More...

தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சால் சலசலப்பு…!

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு, சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரிப்பு போன்றவற்றை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று( மார்ச் 17) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில்…
Read More...

கியாஸ் சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம்- இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி…!

அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் பெட்ரோலிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. நம் நாட்டிலும் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் சப்ளை பாதித்துள்ளது. கியாஸ் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்கள், தனியார் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன. இந்தநிலையில் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கும்…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால்…

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி மாவட்டம், துறையூர் அருகே…

Other News

திருச்சி காந்தி மார்க்கெட்டில் இரவு முழுவதும் இங்கிலீஷ் காய்கறிகள் மொத்த வியாபாரம்!

இங்கிலீஷ் காய்கறி மொத்த வியாபாரம்4ம் தேதி இரவு 10 மணிக்கு ஆரம்பித்து மறுநாள் காலை 9 மணியுடன் நிறைவடையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.…
Read More...

நாளை மகாவீர் ஜெயந்தி ! புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து!

நாளை மகாவீர் ஜெயந்தி. அரசு விடுமுறை .புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மகாவீர் ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் . அவர் வெளியிட்டுள்ள செய்தி…
Read More...

வியாபாரியிடம் பணம் கேட்டு கார் கண்ணாடி உடைப்பு – 3 திருநங்கைகள் கைது

திருச்சியை அடுத்த துவாக்குடிமலை அண்ணா வளைவு பகுதியை சேர்ந்தவர் செல்வம்(வயது 43). வியாபாரி. இவரும், இவரது நண்பரான அந்தோணியும் நேற்று…
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கூட்டுறவு, ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
Read More...

திருச்சி உறையூரில் மனிதம் டிரஸ்ட் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு! அமைச்சர் நேரு பங்கேற்பு !

திருச்சி உறையூரில் மனிதம் சமூகப்பணி மையம் & டிரஸ்ட் சார்பில் நேற்று ஏழாம் ஆண்டு நீர் மோர் பந்தல் துவக்க விழா நடந்தது .உறையூர்  மனிதம்…
Read More...

தினமும் ஆவின் பால் சப்ளை தாமதம்! தொடர்கதை ஆகும் மக்கள் பரிதவிப்பு!!

தமிழகம் முழுவதும் ஆவின் பால் விநியோகத்தில் காலதாமதம் தொடந்து வருகிறது. கடந்த வாரம் சென்னை அம்பத்தூரில் ஆவின் பால் விநியோகம் தாமதமானதால்…
Read More...

நாளை மகாவீர் ஜெயந்தி – முதல்வர்  ஸ்டாலின் வாழ்த்து.

மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:- இந்தியத் துணைக்கண்டத்தின்…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்