BREAKING NEWS
- திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் சிறுவன் உயிரிழப்பு: அண்ணாமலை கண்டனம்…!
- தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சால் சலசலப்பு…!
- கியாஸ் சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம்- இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி…!
- பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு: திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்…!
- காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் – ஆதவ் அர்ஜுனா கருத்திற்கு ரஜினிகாந்த் பதிலடி…!
- தமிழகத்தில் 75 நாட்களில் 246 கொலைகள்… ‘லிஸ்ட்’ எடுத்து அதிரடித்த இபிஎஸ்…!
- எனது அரசியல் பாதையை பற்றி பேசுவதற்கு இபிஎஸ் மற்றும் ஆர்.பி. உதயகுமாருக்கு அருகதை இல்லை- ஓபிஎஸ் காட்டம்…!
- திமுக ஒன்றிய செயலாளர்களுக்கு ஸ்கார்பியோ கார் பரிசு ! தேர்தலில் ஸ்கோர் செய்யும் மண்ணச்சநல்லூர் கதிரவன் !!
- அசைவ உணவு- ரூ.350, சைவ உணவு- ரூ.110 தேர்தல் ஆணையத்தின் உணவு விலைப்பட்டியல்…!
- நெல்லை அருகே பரபரப்பு: காரில் எரிந்த நிலையில் 4 சடலங்கள் மீட்பு…!
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாத காரணத்தால், மருத்துவ உதவி கிடைக்காமல் நான்கரை வயது சிறுவன் பிரஜன் உயிரிழந்த செய்தி மனதை உலுக்குகிறது. கடந்த 14.03.2026 அன்று சிறுவன் பிரஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்,…
Read More...
தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சால் சலசலப்பு…!
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு, சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரிப்பு போன்றவற்றை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று( மார்ச் 17) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில்…
Read More...
கியாஸ் சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம்- இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி…!
அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் பெட்ரோலிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. நம் நாட்டிலும் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் சப்ளை பாதித்துள்ளது. கியாஸ் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்கள், தனியார் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன. இந்தநிலையில் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கும்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி மாவட்டம், துறையூர் அருகே…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி!
திருச்சி இயேசு கிறிஸ்து துன்பங்களை அனுபவித்து இறப்பதற்கு முந்தைய நாள் இரவு சீடர்களுடன் அமர்ந்து இரவு உணவு உண்டார். அப்போது அவர் பிறருக்கு… Read More...
ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்த மதுரை ஐகோர்ட் உத்தரவு!
தமிழகத்தில் கோவில் நிகழ்ச்சிகளிலோ அல்லது இதர நிகழ்ச்சிகளில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்பட்டது. மதுரை, திண்டுக்கல்,…
Read More...
Read More...
மண்ணச்சநல்லூரில் போலீசாரை தாக்க முயன்றவர் கைது.
துவாக்குடி பெல் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 43). இவர் சிறுகனூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பிட்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2…
Read More...
Read More...
அஇஅதிமுக உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி!
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நகர கழகம், பேரூராட்சி கழகம், மற்றும் பகுதி கழகங்களுக்கு… Read More...
ஈவிகேஎஸ் இளங்கோவன் குணமடைந்து வீடு திரும்பினார்!
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கடந்த மாதம் 15-ந்தேதி இரவு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக சென்னை போரூர்… Read More...
இன்ஜினியரிங் கவுன்சிலிங் முன்கூட்டியே தொடங்கும் வாய்ப்பு!
அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் இடங்கள் காலியாக கிடக்கின்றன. கொரோனா…
Read More...
Read More...
தீர்மானத்தை நிலுவையில் வைத்திருந்தால் நிராகரிப்பதாக பொருள்! ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!
வெளிநாட்டு நிதிகள் மூலம் மக்களை தூண்டி விட்டு ஸ்டெர்லைட்டை மூடிவிட்டதாக கவர்னர் ஆர்.என் ரவி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை ராஜ்பவனில்…
Read More...
Read More...
Latest Videos
