Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் சிறுவன் உயிரிழப்பு: அண்ணாமலை கண்டனம்…!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாத காரணத்தால், மருத்துவ உதவி கிடைக்காமல் நான்கரை வயது சிறுவன் பிரஜன் உயிரிழந்த செய்தி மனதை உலுக்குகிறது. கடந்த 14.03.2026 அன்று சிறுவன் பிரஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்,…
Read More...

தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சால் சலசலப்பு…!

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு, சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரிப்பு போன்றவற்றை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று( மார்ச் 17) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில்…
Read More...

கியாஸ் சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம்- இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி…!

அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் பெட்ரோலிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. நம் நாட்டிலும் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் சப்ளை பாதித்துள்ளது. கியாஸ் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்கள், தனியார் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன. இந்தநிலையில் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கும்…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால்…

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி மாவட்டம், துறையூர் அருகே…

Other News

எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆக வேண்டும்! சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கஞ்சா கருப்பு குடும்பத்துடன்…

திரைப்பட நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக ஆனதை தொடர்ந்து அடுத்து முதல்வராக வேண்டும் என வேண்டிக்கொண்டு…
Read More...

ஆளுநர் ஆர்.என் ரவி பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

பதவிப் பிரமாணத்திற்கு முரணாகவும், மாநில நலனுக்கு எதிராகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி…
Read More...

அமைச்சர் நாசரின் மனிதாபிமானம்! சாலையில் அடிபட்ட பசு மாட்டிற்கு உடனடி சிகிச்சை ஏற்பாடு!

ஆவடியில் உள்ள சாலையில் திடீரென ஒரு பசுமாடு அடிபட்டு துடித்துக் கொண்டிருந்தது. அங்குள்ள பொதுமக்களும் போலீஸ்சாரும் அந்த இடத்திற்கு வந்து அந்த…
Read More...

ஜல்லிக்கட்டு போட்டியின் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி -திருச்சியில்…

திருச்சி அருகே தெற்கு காட்டூ ரில் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் இடத்திற்கு உரிமையாளரிடம் முறையான அனுமதி பெறவில்லை…
Read More...

நாளை பிரதமர் மோடி சென்னை வருகை! கருப்புக் கொடி காட்ட காங்கிரஸ் திட்டம் ! பலப்படுத்தப்படுகிறது போலீஸ்…

பிரதமர் மோடி நாளை 8ம் தேதி சென்னை வருகிறார் . அப்போது அவருக்கு ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரசார் கருப்பு கொடி போராட்டம்…
Read More...

பத்திரிநாத், கேதார்நாத் யாத்திரை: ஏப்ரல் மாதம் தொடங்குகிறது!

பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய புனித தலங்களுக்கு பக்தர்கள் செல்வது வழக்கம். ஆண்டுதோறும் 6 மாதங்கள் மட்டுமே…
Read More...

முதல்வர் உத்தரவுப்படி ஸ்ரீரங்கத்தில் வள்ளலார் முப்பெரும் விழா!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற அறிவிப்பின்படி வள்ளலார் முப்பெரும் விழா ஸ்ரீரங்கத்தில் நடக்கிறது. தொடர்ச்சியாக ஜோதி வழிபாடு…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்