BREAKING NEWS
- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலாளராக ஜெ.இப்ராம்ஷா நியமனம்…!
- தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு…* கடந்த தேர்தலை விட ஒரு தொகுதி குறைவு!
- அ.இ.பு.த.ம.மு.க. கட்சியில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்பமனு அளிக்கலாம்…* சசிகலா…!
- திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் சிறுவன் உயிரிழப்பு: அண்ணாமலை கண்டனம்…!
- தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சால் சலசலப்பு…!
- கியாஸ் சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம்- இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி…!
- பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு: திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்…!
- காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் – ஆதவ் அர்ஜுனா கருத்திற்கு ரஜினிகாந்த் பதிலடி…!
- தமிழகத்தில் 75 நாட்களில் 246 கொலைகள்… ‘லிஸ்ட்’ எடுத்து அதிரடித்த இபிஎஸ்…!
- எனது அரசியல் பாதையை பற்றி பேசுவதற்கு இபிஎஸ் மற்றும் ஆர்.பி. உதயகுமாருக்கு அருகதை இல்லை- ஓபிஎஸ் காட்டம்…!
திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள சிந்தாமணி பகுதியை சேர்ந்த ஜெ.இப்ராம்ஷா தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ஆரம்பத்தில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் மாணவரணி செயலாளராக செயல்பட்டு வந்த இவர், பிறகு மாவட்ட செயலாளருடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் கட்சியிலிருந்து விலகி இருந்தார். சமீபத்தில்…
Read More...
தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு…* கடந்த தேர்தலை விட ஒரு தொகுதி குறைவு!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வலுவான கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தி.மு.க. கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், மதிமுகவுக்கு 4 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள், மனிதநேய மக்கள்…
Read More...
அ.இ.பு.த.ம.மு.க. கட்சியில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்பமனு அளிக்கலாம்…* சசிகலா…!
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 30-ந்தேதி தொடங்கி, அடுத்த மாதம் 6-ந்தேதி வரை நடக்கிறது. புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9-ந்தேதி நடக்க இருக்கிறது. இதையடுத்து தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரசாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலாளராக ஜெ.இப்ராம்ஷா…
திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள சிந்தாமணி பகுதியை சேர்ந்த ஜெ.இப்ராம்ஷா தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்…
Sports
Technology
Culture
Other News
ராஜ் பவனை அரசியல் பவனாக மாற்றுகிறார் ஆளுநர் ரவி! சட்டசபையில் மு.க ஸ்டாலின் பேச்சு!
தமிழக சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். தீர்மானத்தை…
Read More...
Read More...
மது விற்பனை நேரத்தை குறைக்க மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை!
மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில அளவிலான கூட்டம் திருச்சி அருண் ஹோட்டலில் மக்கள் சக்தி இயக்க மாநில பொதுச் செயலாளர் எல்.பாஸ்கரன் தலைமையில்,…
Read More...
Read More...
திருச்சி சிபிசிஐடி ஆய்வாளர் சிவா மாரடைப்பால் மரணம்!
திருச்சியில் சிபிசிஐடி ஆய்வாளராக பணியாற்றி வந்தவா் சிவா. கடந்த 1999 ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த இவர், அதிகாரிகள் மத்தியில் நல்ல…
Read More...
Read More...
ஒரு தலை காதலால் விபரீதம் !அத்தையை தாக்கியவர் கைது!
திருச்சி ஏர்போர்ட் காமராஜ் நகர் மாதவி தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிங்கதுரை. இவரது மனைவி கவிதா வயது 42. இவரது மூத்த சகோதரியின் மகள் சசிகலா…
Read More...
Read More...
திருச்சி இருங்கலூரில் ₹21.16 கோடியில் 240 வீடுகள்! காணொளி மூலம் முதல்வர் திறந்து வைத்தார் .
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம் இருங்களூர்… Read More...
பூச்சொரிதல் விழாவுக்கு வசூலித்த பணத்தை பிரிப்பதில் மோதல்: ஸ்ரீரங்கத்தில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு!
சமயபுரம் பூச்சொரிதல் விழாவுக்கு ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் பணம் வசூல் செய்தனர். பூச்சொரிதல்…
Read More...
Read More...
அதிமுக- பாஜக கூட்டணி !திருச்சியில் திருநாவுக்கரசர் கிண்டல் !
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி திருநாவுக்கரசர் இன்று திருச்சியில் உள்ள அருணாச்சலம் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில்…
Read More...
Read More...
Latest Videos
