Rock Fort Times
Online News

BREAKING NEWS

டெல்லியில் பெருந்துயரம்: குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு…!

டெல்லியில் பாலன் என்ற பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் இன்று( மார்ச் 18) காலை 7 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 6 பேர் மூச்சுத்திணறல் மற்றும் தீக்காயங்களால் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட…
Read More...

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலாளராக ஜெ.இப்ராம்ஷா நியமனம்…!

திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள சிந்தாமணி பகுதியை சேர்ந்த ஜெ.இப்ராம்ஷா தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ஆரம்பத்தில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் மாணவரணி செயலாளராக செயல்பட்டு வந்த இவர், பிறகு மாவட்ட செயலாளருடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் கட்சியிலிருந்து விலகி இருந்தார். சமீபத்தில்…
Read More...

தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு…* கடந்த தேர்தலை விட ஒரு தொகுதி குறைவு!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வலுவான கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தி.மு.க. கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், மதிமுகவுக்கு 4 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள், மனிதநேய மக்கள்…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

டெல்லியில் பெருந்துயரம்: குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர்…

டெல்லியில் பாலன் என்ற பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் இன்று( மார்ச் 18) காலை 7 மணிக்கு திடீரென தீ விபத்து…

Other News

அடடா மாம்பழம் போச்சே ! புதுச்சேரியில் மாநில அந்தஸ்தை இழந்த பாமக!

புதுச்சேரி மாநிலத்தில் மாநில கட்சி என்ற அந்தஸ்தை பாமக இழந்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியில் நடைபெறும் தேர்தலில் அக்கட்சிக்கு மாம்பழச்…
Read More...

உதகை தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் 19ஆவது நாளாக போராட்டம்!

உதகையில் 22 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள அரசு தாவரவியல் பூங்கா புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இங்கு ஆயிரம் வகையான தாவரங்கள்,…
Read More...

வரும் 15-ம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம்; நிவாரண நிதியை உயர்த்த மீனவர்கள் கோரிக்கை!

மீன்பிடி தடைக்காலம் வரும் 15-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…
Read More...

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி – சுப்ரீம் கோர்ட்டு அதிரடி!

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதியளித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி காந்திஜெயந்தி அன்று தமிழகத்தில்…
Read More...

காய்ச்சல் காரணமாக அமைச்சர் கயல்விழி ஆஸ்பத்திரியில் அனுமதி !

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அடையார் வீட்டில் அசதியாக இருந்தார். அதன் பிறகு அவருக்கு…
Read More...

அதிமுக மாநாட்டிற்கு சசிகலா தினகரனுக்கு அழைப்பு உண்டா திருச்சியில் ஓபிஎஸ் பேட்டி !

ஏப்ரல் 24ஆம் தேதி ஓ பன்னீர்செல்வம் அணியினரின் அதிமுக மாநாடு வரும் 24ம் தேதி திருச்சியில் நடக்கிறது .மாநாட்டுக்கான கட்சியின் அனைத்து மட்ட…
Read More...

சட்ட விதிகளை திருத்திய கும்பலிடமிருந்து அதிமுக-வை மீட்கும் திருச்சி மாநாடு ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!

அதிமுக-வின் சட்ட விதிகளை மாற்றிய சர்வாதிகார கும்பலிடமிருந்து அதிமுக-வை மீட்கும் மாநாடு திருச்சியில் ஏப்.24ஆம் தேதி நடைபெறவுள்ளது என முன்னாள்…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்