BREAKING NEWS
- ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு செல்ல இலவச பயணம்- தமிழ்நாடு அரசு ஏற்பாடு… * யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!
- விருதுநகரை உலுக்கிய 3 படுகொலை: போலீசில் சரணடைந்த விவசாயி…!
- திருச்சியில் சர்வதேச யோகா தினம்: 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…! (வீடியோ இணைப்பு)
- பிளஸ்-2 பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் ஜூன் 23-ம் தேதி வெளியீடு…!
- தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் மோசடி: * சென்னை மாநகராட்சி ஊழியர் கைது…!
- திருச்சி கிராப்பட்டி, எ. புதூர் பகுதிகளில் நாளை (ஜூன் 21) மின்தடை…!
- புதிதாக பைக் வாங்கும் போது இனி 2 ஹெல்மெட் வழங்குவது கட்டாயம்- * அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருகின்றன…!
- திருச்சி-கரூர் சாலையில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை- துரை வைகோ எம்.பி…!
- 20 ஆண்டு கனவு நனவானது: துறையூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி…! * காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
- ஆசை வார்த்தை கூறிய பெண்களிடம் ரூ.10 லட்சம், 20 பவுன் நகையை இழந்தவர் போலீசில் புகார்- 3 பேர் மீது வழக்கு…!
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் விசேஷமாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிகப் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டிலுள்ள புகழ்பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு…
Read More...
விருதுநகரை உலுக்கிய 3 படுகொலை: போலீசில் சரணடைந்த விவசாயி…!
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவிளந்தாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரவேலு (47). விவசாயத் தொழிலாளியான இவருக்கு பூங்கொடி என்ற மனைவி, 5 மற்றும் 10 வயதில் இரண்டு பெண் குழந்தைகள். இந்தநிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக விவசாயி சுந்தரவேலு இன்று(21-06-2025) காலை மனைவி மற்றும் 2 குழந்தைகளை வெட்டி படுகொலை செய்துவிட்டு தாலுகா காவல்…
Read More...
திருச்சியில் சர்வதேச யோகா தினம்: 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…! (வீடியோ இணைப்பு)
"ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா" என்ற கருப்பொருளுடன், இன்று(21-06-2025) 11-வது சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் புகழ்பெற்ற இடங்களில் இந்த கொண்டாட்டங்கள் உற்சாகமான நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள விவேகானந்தா யோகா மையம், பாரதிய ஜனதா கட்சி…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு செல்ல இலவச பயணம்- தமிழ்நாடு அரசு ஏற்பாடு……
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் விசேஷமாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு…
Sports
Technology
Culture
Other News
பிரபல நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார்…!
சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பாயி. பல நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிய இவர் தமிழ்த் திரைப்படங்களிலும்…
Read More...
Read More...
குஜராத் விமான விபத்தில் மர்மம் நீடிப்பு ! உயிர் பிழைத்த அந்த ஒரே ஒரு நபர் சொல்வது உண்மையா ?-…
குஜராத் மாநிலம், ஆமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று ஜூன்…
Read More...
Read More...
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 5 புதிய பேருந்துகள் இயக்கம்- * அமைச்சர் அன்பில் மகேஷ்…
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் திருச்சி மண்டலத்தின் சார்பில் ஒரு மகளிர் விடியல்…
Read More...
Read More...
கல்லணையில் இருந்து ஜூன் 15-ம் தேதி தண்ணீர் திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். அந்தத்…
Read More...
Read More...
வி.சி.க. பேரணி எதிரொலி…- திருச்சி மாநகர போக்குவரத்தில் முக்கிய மாற்றம்..!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நாளை ( ஜூன்.14 ) ஜனநாயகம் காப்போம் பேரணி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் தொடங்கி மாநகராட்சி மைய…
Read More...
Read More...
கட்டாய வசூலுக்கு வருகிறது தடை..!- கடன் ஒழுங்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார் தமிழக ஆளுநர்…
தமிழக சட்டப்பேரவை ஜனவரி 6-ல் தொடங்கி ஏப்ரல் 29-ல் நி்றைவடைந்தது. இந்த பேரவையில் கடன்களை வசூலிக்க சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கு…
Read More...
Read More...
மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் குண்டர் சட்டம்:- மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார்…
தமிழகத்தில் உயிரி மருத்துவக்கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபையில் மசோதா…
Read More...
Read More...
Latest Videos