BREAKING NEWS
- திருச்சி மாவட்டத்தில் போலீசார் அதிரடி “ரெய்டு”…- போதைப் பொருட்கள் விற்றதாக 36 பேர் கைது…!
- திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் அன்பில் அறக்கட்டளை மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ முகாம்…!* அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்!
- எடப்பாடி பழனிசாமி திருச்சி வருகை குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…* மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது!
- முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை…- ஓ.பி.எஸ். திட்டவட்டம்…!
- தலைநகர் டெல்லியில் துணிகர சம்பவம்: தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்பியிடம் 4.5 பவுன் சங்கிலி பறிப்பு…!
- திருச்சி, காட்டூர் மாண்போர்ட் பள்ளியில் விளையாட்டு விழா…* போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சாதனை பெண்மணி முத்தமிழ்செல்வி நாராயணன் பரிசு வழங்கினார்!
- காவிரித்தாய் கை கொடுத்ததால் கரை புரண்டோடும் தண்ணீர்: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்…!
- ஆடி18-ஐ முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க திருச்சி காந்தி மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்…!- பூக்கள் விலை எகிறியது!
- ரோட்டரி மாநாட்டில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குனர் எம்.முருகானந்தம் அழைப்பு…!
- திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…!* மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது!
திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் மற்றும் சிட்டி கமிஷனர் காமினி ஆகியோர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க அந்தந்த காவல் நிலைய போலீசார் தீவிர சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், போதைப் பொருட்கள் விற்றதாக திருவெறும்பூர்…
Read More...
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் அன்பில் அறக்கட்டளை மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ முகாம்…!* அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்!
திருச்சி, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொன்மலை மேலகல்கண்டார் கோட்டை பகுதியில் அன்பில் அறக்கட்டளை மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து மாபெரும் மருத்துவ முகாமினை நடத்தின. முகாமை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். முகாமில் நோயாளிகளுக்கு ரத்தத்தில்…
Read More...
எடப்பாடி பழனிசாமி திருச்சி வருகை குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…* மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்கிற பெயரில் எழுச்சி பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் அவர், இந்த மாத இறுதியில் திருச்சிக்கு வருகை தர உள்ளார். எடப்பாடி பழனிசாமி வருகையை முன்னிட்டு திருச்சி மேற்கு தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சி மாவட்டத்தில் போலீசார் அதிரடி “ரெய்டு”…- போதைப்…
திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் மற்றும் சிட்டி…
Sports
Technology
Culture
Other News
துண்டான காலினை இணைத்து திருச்சி அட்லஸ் மருத்துவமனை சாதனை
திருச்சி சத்திரம்பேருந்துநிலையம் அருகில் உள்ள வி.என்.நகரில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருகிறது அட்லஸ் மருத்துவமனை. இங்கு…
Read More...
Read More...
இந்தியாவின் தேர்தல் பிரச்சனைகளுக்கு தீர்வாகுமா? ரிமோட் வாக்குப்பதிவு
இந்தியாவின் எந்த தேர்தலை எடுத்துக் கொண்டாலும் அதில் மூன்றில் ஒருவர் வாக்களிப்பது இல்லை. தேர்தலில் 70% வாக்குப்பதிவு என்றால் அதுவே அதிக பேர்…
Read More...
Read More...
பெண்கள் கால்களில் தங்க கொலுசு அணியலாமா?
ஆபரணங்கள் அழகுக்கு மட்டுமல்ல. அதீத சக்திக்கும் பொறுப்பானவை. எந்த உலோகத்தால் ஆன ஆபரணத்தை உடலின் எந்த பாகத்தில் அணிந்தால் என்ன பலன் என்று நம்…
Read More...
Read More...
வீட்டுகடன் வட்டி கவலை அளிக்கிறதா?
வீட்டுக்கடன் மூலம் வீடு வாங்கிய பிறகு வரும் நிம்மதி, சிறிது காலம் ஈஎம்ஐகளை கட்டிய பிறகு எப்போது இந்த லோன் முடியும் என்ற கவலையாக…
Read More...
Read More...
தமிழ்நாடு சட்டசபையில் கவர்னருக்கு எதிராக தீர்மானம்
தமிழ்நாடு சட்டசபையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் சட்டபேரவை கூட்டத்தொடர் தொடங்குவது வழக்கம். அதன்படி, ஜனவரி 9ம் தேதி…
Read More...
Read More...
Latest Videos