BREAKING NEWS
- திருச்சி, காட்டூர் மாண்போர்ட் பள்ளியில் விளையாட்டு விழா…* போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சாதனை பெண்மணி முத்தமிழ்செல்வி நாராயணன் பரிசு வழங்கினார்!
- காவிரித்தாய் கை கொடுத்ததால் கரை புரண்டோடும் தண்ணீர்: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்…!
- ஆடி18-ஐ முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க திருச்சி காந்தி மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்…!- பூக்கள் விலை எகிறியது!
- ரோட்டரி மாநாட்டில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குனர் எம்.முருகானந்தம் அழைப்பு…!
- திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…!* மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது!
- திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை. மத்திய சிறையில் கைதியிடம் டிஐஜி வருண்குமார் நேரில் விசாரணை…!
- திருச்சி, சமயபுரத்தில் உள்ள 28 லாட்ஜ்களில் போலீசார் அதிரடி சோதனை:* பெண் உட்பட 5 பேரை பிடித்து தீவிர விசாரணை…!
- சுதந்திர தினம் மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு திருச்சி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்க துரை வைகோ எம்பி வலியுறுத்தல்…!
- உலகத்தில் தந்தையையே வேவு பார்த்த தனயன்: அன்புமணி மீது ராமதாஸ் காட்டம்!
- “விசா” முடிந்த வெளிநாட்டினர் வெளியேறாவிட்டால் நடவடிக்கை…- திருச்சி எஸ்.பி. செல்வ நாகரத்தினம்…!
திருச்சி, காட்டூர் மாண்போர்ட் பள்ளியின் 20-வது ஆண்டு விளையாட்டு விழா ஆகஸ்ட் 2ம் தேதி நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி முதல்வர் அருட்சகோதரர் ராபர்ட் தலைமை தாங்கினார். விழாவில் 7 கண்டங்களிலுள்ள மிக உயர்ந்த சிகரங்களை அடைந்து சாதனைப் புரிந்த முத்தமிழ்செல்வி நாராயணன் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு…
Read More...
காவிரித்தாய் கை கொடுத்ததால் கரை புரண்டோடும் தண்ணீர்: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்…!
இந்துக்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களும் ஆடி பெருக்கு விழாவும் ஒன்றாகும். ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ந் தேதி இவ்விழா கொண்டாடப்படுவதால் ஆடி பெருக்கு விழா என்று அழைக்கப்படுகிறது.இந்நாளில், புதுமண தம்பதிகள் தங்களது திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை காவிரி அன்னையை வழிபட்டு ஆற்றில் விடுவது வழக்கம். சுமங்கலி பெண்கள் தாலி மாற்றிக் கொள்வார்கள். விவசாயம்…
Read More...
ஆடி18-ஐ முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க திருச்சி காந்தி மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்…!- பூக்கள் விலை எகிறியது!
ஆடி18- ஐ முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க திருச்சி காந்தி மார்க்கெட்டில் பொதுமக்கள் குவிந்தனர். நாளை( ஞாயிற்றுக்கிழமை) ஆடி 18 கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருச்சி காந்தி மார்க்கெட்டில் திருச்சி மாவட்ட மக்கள் மட்டுமல்லாது அருகில் உள்ள கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வருகை…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சி, காட்டூர் மாண்போர்ட் பள்ளியில் விளையாட்டு விழா…* போட்டிகளில் வெற்றி…
திருச்சி, காட்டூர் மாண்போர்ட் பள்ளியின் 20-வது ஆண்டு விளையாட்டு விழா ஆகஸ்ட் 2ம் தேதி நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
நாகை மீனவா்கள் மீது இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்
இந்திய எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கைது நடவடிக்கை மேற்கொள்வதும், இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்…
Read More...
Read More...
ஆன்லைன் மூலம் பாலியல் தொழில் 3 போ் கைது
கும்பகோணம் அஞ்சுகம் நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து ஆன்லைன் மூலம் பாலியல் தொழிலில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனா்.…
Read More...
Read More...
பெற்றோா்கள் அனுமதி இல்லாமல் பிரேதபாிசோதனை
கரூர், மாயனூர் காவிரி ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகளின் உடல் பெற்றோர் வருவதற்கு முன்பாக பிரேத பரிசோதனை…
Read More...
Read More...
சாலையில் தாறுமாறாக ஓடி விபத்திற்குள்ளான நான்கு சக்கர வாகனம்
கோவை சத்தி மெயின் ரோட்டில் நேற்று ஒருவர் தாறுமாறாக நான்கு சக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளாா். இதனால் சாலையில் சென்றவர்கள் அலறி அடித்து விலகி…
Read More...
Read More...
காவிாி ஆற்றில் மூழ்கிய 4 பள்ளி மாணவிகள்
கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் நீரில் மூழ்கி காணாமல் போன 4 பள்ளி மாணவிகளை தீயணைப்பு துறையினர் தேடி…
Read More...
Read More...
கோவையில் 4 லட்ச ரூபாய் பணம், டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல்.
கோவை கார் வெடிப்பு வழக்கு மற்றும் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று…
Read More...
Read More...
திருப்புட்குழி ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் திருக்கோவில் பிரம்மோற்சவ விழா
காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி கிராமத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் குழந்தைப்பேறு அருளும் ஸ்ரீ மரகதவல்லித் தாயார் சமேத ஸ்ரீ…
Read More...
Read More...
Latest Videos