BREAKING NEWS
- திருச்சி மாவட்டத்தில் போலீசார் அதிரடி “ரெய்டு”…- போதைப் பொருட்கள் விற்றதாக 36 பேர் கைது…!
- திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் அன்பில் அறக்கட்டளை மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ முகாம்…!* அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்!
- எடப்பாடி பழனிசாமி திருச்சி வருகை குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…* மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது!
- முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை…- ஓ.பி.எஸ். திட்டவட்டம்…!
- தலைநகர் டெல்லியில் துணிகர சம்பவம்: தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்பியிடம் 4.5 பவுன் சங்கிலி பறிப்பு…!
- திருச்சி, காட்டூர் மாண்போர்ட் பள்ளியில் விளையாட்டு விழா…* போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சாதனை பெண்மணி முத்தமிழ்செல்வி நாராயணன் பரிசு வழங்கினார்!
- காவிரித்தாய் கை கொடுத்ததால் கரை புரண்டோடும் தண்ணீர்: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்…!
- ஆடி18-ஐ முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க திருச்சி காந்தி மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்…!- பூக்கள் விலை எகிறியது!
- ரோட்டரி மாநாட்டில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குனர் எம்.முருகானந்தம் அழைப்பு…!
- திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…!* மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது!
திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் மற்றும் சிட்டி கமிஷனர் காமினி ஆகியோர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க அந்தந்த காவல் நிலைய போலீசார் தீவிர சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், போதைப் பொருட்கள் விற்றதாக திருவெறும்பூர்…
Read More...
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் அன்பில் அறக்கட்டளை மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ முகாம்…!* அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்!
திருச்சி, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொன்மலை மேலகல்கண்டார் கோட்டை பகுதியில் அன்பில் அறக்கட்டளை மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து மாபெரும் மருத்துவ முகாமினை நடத்தின. முகாமை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். முகாமில் நோயாளிகளுக்கு ரத்தத்தில்…
Read More...
எடப்பாடி பழனிசாமி திருச்சி வருகை குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…* மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்கிற பெயரில் எழுச்சி பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் அவர், இந்த மாத இறுதியில் திருச்சிக்கு வருகை தர உள்ளார். எடப்பாடி பழனிசாமி வருகையை முன்னிட்டு திருச்சி மேற்கு தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சி மாவட்டத்தில் போலீசார் அதிரடி “ரெய்டு”…- போதைப்…
திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் மற்றும் சிட்டி…
Sports
Technology
Culture
Other News
ராகுல்காந்தி, பிாியங்கா பனிசறுக்கு சவாாி
காஷ்மீரில் ராகுல் காந்தி, பிரியங்கா இருவரும் பனிசறுக்கு சவாரி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் முன்னாள்…
Read More...
Read More...
திருச்சியில் ரவுடிகளுக்கு துப்பாக்கி சூடு
திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையின் பின்புறம் உள்ள உய்யகொண்டான் கால்வாயை ஒட்டிய கரைப்பகுதியில் இன்று மதியம் உறையூர் காவல் நிலைய…
Read More...
Read More...
கோலாகலமான எல்கை பந்தயம்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இரும்பூதிப்பட்டியில் ஊர் பொதுமக்கள் சார்பில் தை மாத பொங்கல் திருவிழாவினை முன்னிட்டு மாடு,குதிரரை,சைக்கிள்…
Read More...
Read More...
மருத்துவ துறையில் நவீன மாற்றங்கள் – டிஜிபி சைலேந்திரபாபு
மருத்துவ துறையில்,குறிப்பாக அறுவை சிகிச்சைகளில் நவீன ரோபோட்டிக் சிகிச்சை முறை தவிர்க்கமுடியாத இடத்தை பிடித்து வருகிறது. இந்நிலையில் அந்த…
Read More...
Read More...
குத்து சண்டை போட்டியில் அசத்திய மாணவ, மாணவியா்
கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிக் பாக்சிங் போட்டியில் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மாநில…
Read More...
Read More...
மயில்சாமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – நடிகா் ரஜினிகாந்த்
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகா் மயில்சாமி நேற்று அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் காலமானாா். அவரது உடலிற்க்கு திரைதுறையினா்…
Read More...
Read More...
வாணியம்பாடியில் மயானக்கொள்ளை விழா
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பாலாற்றில் ஸ்ரீ அங்காளம்மன் கோவில் சிவராத்திாி திருவிழாவையொட்டி மயானக்கொள்ளை…
Read More...
Read More...
Latest Videos